Back to homepage

Tag "தடை"

இறக்குமதிக்கான தடை நீக்கம்: வர்த்தமானியும் வெளியானது

இறக்குமதிக்கான தடை நீக்கம்: வர்த்தமானியும் வெளியானது 0

🕔10.Oct 2023

நாட்டில் இறக்குமதி தடை தளர்த்தப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடையும் இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மாபிள்கள், துணி மற்றும் ஆடைகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பின் அளவு அதிகரித்து வரும்

மேலும்...
பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்றிலிருந்து தடை: உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்றிலிருந்து தடை: உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை 0

🕔1.Oct 2023

ஒரு தடவை மற்றும் குறுங்கால தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (01) முதல் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் இன்று தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய உறிஞ்சு குழாய்கள்

மேலும்...
இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது

இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது 0

🕔27.Jul 2023

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட 05 இஸ்லாமிய அமைப்புகளுக்கன தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்,

மேலும்...
“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது”

“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” 0

🕔29.Apr 2023

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தனக்கும் தன்னுடைய குடும்பத்தினரும் தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளதுடன், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிவடைந்து

மேலும்...
முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன?

முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன? 0

🕔12.Feb 2022

இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக மேல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில், ஹிஜாப் அல்லது காவி மேல்துண்டு எதுவாக இருந்தாலும், மதம் சார்ந்த உடைகளுக்கு கல்லூரிகளில் அனுமதி இல்லை என மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல் நீதிமன்றத்தின்

மேலும்...
பொதுபல சேனா உள்ளிட்ட மூன்று அமைப்புகளுக்கு பேஸ்புக் தொடர்ந்தும் தடை

பொதுபல சேனா உள்ளிட்ட மூன்று அமைப்புகளுக்கு பேஸ்புக் தொடர்ந்தும் தடை 0

🕔16.Dec 2021

இலங்கையை தளமாகக் கொண்ட மூன்று அமைப்புகளுக்கு ‘பேஸ்புக்’ தடை விதித்துள்ளது. அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள், சிங்ஹலே மற்றும் பொதுபலசேனா ஆகிய அமைப்புகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இவ்வாறு பேஸ்புக் தமது விதிமுறைகளுக்கு ஏற்ப, தடை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேற்படி அமைப்புகளுக்கு கடந்த காலங்களிலும் பேஸ்புக் தடை

மேலும்...
திருமணம் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தடை

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை 0

🕔15.Aug 2021

வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் (17 ஆம் திகதி) நள்ளிரவு தொடக்கம், மீள அறிவிக்கும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்கும். அத்துடன் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை ஹோட்டல்களிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகளுக்கு 01ஆம் திகதி முதல் தடை: சுற்றாடல் துறை அமைச்சர் அறிவிப்பு

உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகளுக்கு 01ஆம் திகதி முதல் தடை: சுற்றாடல் துறை அமைச்சர் அறிவிப்பு 0

🕔28.Jul 2021

உக்காத ‘லன்ச் சீற்’ வகைகளுக்கு தடை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி தொடக்கம் இந்தத் தடை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அந்த வகையில் உக்காத ‘லன்ச் சீற்’

மேலும்...
பொலித்தீன், பிளாஸ்டிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட மேலும் சில பொருட்களுக்கு தடை விதிக்க யோசனை

பொலித்தீன், பிளாஸ்டிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட மேலும் சில பொருட்களுக்கு தடை விதிக்க யோசனை 0

🕔11.Apr 2021

பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மேலும் சில பொருட்களை தடை செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை பரிந்துரைக்கப்பட்டுள்ள உற்பத்திகளின் பட்டியல் சுற்றாடல் அமைச்சுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விடயத்திற்கு

மேலும்...
அரசாங்கத்தால் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்; நிலைப்பாட்டை விளக்கி, அறிக்கை வெளியீடு

அரசாங்கத்தால் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்; நிலைப்பாட்டை விளக்கி, அறிக்கை வெளியீடு 0

🕔10.Apr 2021

இலங்கையிலுள்ள 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கான அனுமதியை சட்ட மா அதிபர் வழங்கியுள்ள நிலையில், தடை விதிக்கப்படவுள்ள அமைப்புக்களில் ஒன்றான ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம், இந்த முடிவு குறித்து தமது கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேலும் பல வருடங்களுக்கு முன்னரே தமது அமைப்பிலிருந்து விலக்கப்பட்டவர்கள் செய்த செயலுக்காக, தமது இயக்கம்

மேலும்...
இனவாத சிங்கள அமைப்புக்களைத் தவிர்த்து, இஸ்லாமிய அமைப்புக்களைத் தடை செய்யும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது: முஜிபுர் ரஹ்மான்

இனவாத சிங்கள அமைப்புக்களைத் தவிர்த்து, இஸ்லாமிய அமைப்புக்களைத் தடை செய்யும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது: முஜிபுர் ரஹ்மான் 0

🕔8.Apr 2021

11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கு சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இனவாத கொள்கைகளைக் கொண்ட சிங்கள அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்காமையானது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என, நாடாளுமுன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே,

மேலும்...
புர்கா, நிகாப் தடை: அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என, வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

புர்கா, நிகாப் தடை: அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என, வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு 0

🕔16.Mar 2021

புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிவிவகார அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்யப்போவதாக அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். இருந்த போதும், இதுபோன்ற தடையை விதிப்பதற்கான

மேலும்...
சரத் வீரசேகரதான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது; புர்கா தடை குறித்து பேசுகையில், முஜிபுர் ரஹ்மான் கருத்து

சரத் வீரசேகரதான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது; புர்கா தடை குறித்து பேசுகையில், முஜிபுர் ரஹ்மான் கருத்து 0

🕔13.Mar 2021

புர்கா அணிவது அல்லது அணியாமல் இருப்பது குறித்து தீர்மானம் எடுப்பது நாட்டுமக்களின் உரிமையாகும். அவ்வாறான மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்தெரிவித்துள்ளார். “இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம்

மேலும்...
புர்கா அணிவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்தில், கையொப்பமிட்டார் சரத் வீரசேகர

புர்கா அணிவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்தில், கையொப்பமிட்டார் சரத் வீரசேகர 0

🕔13.Mar 2021

புர்கா அணிவதைத் தடை செய்வதற்கானன அமைச்சரவை பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர், அது நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். “இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதனை நாட்டின் தேசிய பாதுகாப்புடன்

மேலும்...
பிபிசி உலக சேவைக்கு சீனாவில் தடை

பிபிசி உலக சேவைக்கு சீனாவில் தடை 0

🕔12.Feb 2021

பிபிசி உலக சேவையை சீன நாட்டு அரசாங்கம் நேற்று தடைசெய்துள்ளது. பிபிசி உலக சேவையானது உண்மை மற்றும் நியாயமற்றது என, அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘செய்தி உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும், சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது’ என, அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிருவாகம் தெரிவித்துள்ளன. சீனாவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்