இன்னும் எட்டுப் பேரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து: உதய கம்மன்பில தெரிவிப்பு 0
நாடளுமன்ற உறுப்பினர்கள் 08 பேர் இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ளனர் என்று, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, கீதா குமாரசிங்கவுக்கு வழங்கிய தீர்ப்பினையே, ஏனைய எட்டு பேருக்கும் வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, இந்த விடயங்களை அவர்