சிவப்பு நிற டொல்பின், பாண்டிருப்பில் கரையொதுங்கியது 0
– பாறுக் ஷிஹான் – கல்முனை – பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சிவப்பு நிறம் கொண்ட டொல்பின் மீன் இனம் கரையொதுங்கியது. சுமார் 04 முதல் 05 அடி வரை நீளமான குறித்த டொல்பினை இறந்த நிலையில் இன்று புதன்கிழமை மீனவர்கள் கண்டுள்ளனர். இது தொடர்பான திணைக்கள அதிகாரிகளுக்கு மீனவர்கள் அறிவித்ததை அடுத்து உரிய