Back to homepage

Tag "டொல்பின்"

சிவப்பு நிற டொல்பின், பாண்டிருப்பில் கரையொதுங்கியது

சிவப்பு நிற டொல்பின், பாண்டிருப்பில் கரையொதுங்கியது 0

🕔23.Jun 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை – பாண்டிருப்பு  கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சிவப்பு நிறம் கொண்ட டொல்பின் மீன் இனம் கரையொதுங்கியது. சுமார் 04 முதல் 05 அடி வரை  நீளமான குறித்த டொல்பினை இறந்த நிலையில் இன்று புதன்கிழமை  மீனவர்கள் கண்டுள்ளனர். இது தொடர்பான திணைக்கள அதிகாரிகளுக்கு மீனவர்கள் அறிவித்ததை அடுத்து உரிய

மேலும்...
கல்முனையில் கடலாமைகள், இறந்த நிலையில் கரையொதுங்கின

கல்முனையில் கடலாமைகள், இறந்த நிலையில் கரையொதுங்கின 0

🕔19.Jun 2021

– நூருல் ஹுதா உமர் – கல்முனை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பல கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கின. அண்மையில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து கடலில் ரசாயனம் கலந்ததை அடுத்து, ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. அந்த வகையிலேயே இன்றும் இவ்வாறு கல்முனை பிரதேச கடற்கரையில் ஆமைகள் கரையொதுங்கின. இன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்