Back to homepage

Tag "டொம்மியா"

டொம்மியாவை மட்டுமே, பொலிஸார் இன்னும் விசாரிக்கவில்லை: மஹிந்த நக்கல்

டொம்மியாவை மட்டுமே, பொலிஸார் இன்னும் விசாரிக்கவில்லை: மஹிந்த நக்கல் 0

🕔21.Aug 2017

டொம்மியா என்கிற தங்கள் வளப்பு நாய் மட்டும்தான் தற்போதைய அரசாங்கத்தில், பொலிஸ் விசாரணையிலிருந்து தப்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி மற்றும் மகன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்