காட்சி மாற்றங்கள் 0
– முகம்மது தம்பி மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்துவந்த – செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை ஒரு முடிவினை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியமையினை