விபத்துக்களால் நாட்டில் தினமும் 35 பேர் பலியாகின்றனர்: சுகாதார அமைச்சு தகவல் 0
நாட்டில் இடம்பெறும் பல்வேறு விபத்துக்களிலும் சிக்குண்டு, நாளாந்தம் 35 பேர் வரை இறக்கின்றனர் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, தினமும் சுமார் 10 ஆயிரம் பேர் பல்வேறுபட்ட விபத்துக்களுக்கு ஆளாகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய – தொற்றா