Back to homepage

Tag "டி.கே.பி. தஸநாயக"

கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு 06 மாதங்களின் பின்னர் பிணை

கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு 06 மாதங்களின் பின்னர் பிணை 0

🕔9.Jan 2018

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமான்டர் டி.கே.பி. தசநாயக்கவும், அவருடன் ஐந்து பேரும் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்றம் இந்த பிணை உத்தரவினை வழங்கியுள்ளது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு  காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்துவதற்கு உடந்தையாக இருந்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் தசாநாயக்கவும், அவருடன் 05 பேரும் கைது செய்யப்பட்டு, பிணையில் நீண்ட

மேலும்...
தஸநாயக மீதான குற்றச்சாட்டு; விவாதிக்க வருமாறு பொலிஸ் பேச்சாளரை அழைக்கிறார் கம்மன்பில

தஸநாயக மீதான குற்றச்சாட்டு; விவாதிக்க வருமாறு பொலிஸ் பேச்சாளரை அழைக்கிறார் கம்மன்பில 0

🕔17.Jul 2017

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக மீது, அடிப்படையற்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளதாக, பிவிதுரு ஹெல உறுமய  கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். “பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருப்பது போன்று, 11 இளைஞர்கள் கடத்தி, காாணமல் போகச்

மேலும்...
கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்க மறியல்

கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்க மறியல் 0

🕔14.Jul 2017

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயகவை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. கொழும்பிலும், அதன் சுற்றுப் பகுதியிலுமுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் போகச் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில், கடற்படையின் முன்னாள் பேச்சாளரை குற்றப் புலனாய்வு பிரிவினர்

மேலும்...
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தஸநாயக கைது

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தஸநாயக கைது 0

🕔12.Jul 2017

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி. தஸநாயக இன்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். வெலிசறையில் வைத்து, இவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 2008 – 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 11 இளைஞர்கள் காணாமல் செய்யப்பட்டமைக்கு உடந்தையாகவும், உதவியாகவும் இருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்