Back to homepage

Tag "டிலான் பெரேரா"

ஞானசார தேரரின் நியமனம் முட்டாள்தனமானது: பொதுஜன பெரமுன எம்.பி டிலான் பெரேரா தெரிவிப்பு

ஞானசார தேரரின் நியமனம் முட்டாள்தனமானது: பொதுஜன பெரமுன எம்.பி டிலான் பெரேரா தெரிவிப்பு 0

🕔16.Nov 2021

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக நியமியக்கப்பட்டுள்ள நிலையில்; அவர் குழு ஒன்றின் தலைவராக நியமிக்கப்பட்டமை முட்டாள்தனமான செயல் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளை எட்டம்பிட்டிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்

மேலும்...
முதலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்தோர் மீது நடவடிக்கை எடுங்கள்: தயாசிறிக்கு,டிலான் பதில்

முதலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்தோர் மீது நடவடிக்கை எடுங்கள்: தயாசிறிக்கு,டிலான் பதில் 0

🕔12.Aug 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளன கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா,   பொதுஜன பெரமுனவின்

மேலும்...
தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை

தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை 0

🕔6.Jan 2019

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் தலைமை தாங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை

மேலும்...
டிலான் எனது காலில் விழுந்தார்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு

டிலான் எனது காலில் விழுந்தார்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு 0

🕔23.Apr 2018

“நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, நான் ஜனாதிபதியாக இருந்தபோது, எனது காலில் விழுந்து தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் சென்றவர்” என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போது வேறு யாரோ போடும் தாளத்திற்கு  டிலான் பெரேரா நடனமாடுகின்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்தனகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்

மேலும்...
பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு

பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு 0

🕔4.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று, ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்த கருத்தை, சுதந்திரக் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் மறுத்துள்ளனர். ராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே, பௌசி வெளியிட்டுள்ள தகவலை மறுத்துள்ளனர். பிரதமருக்கு எதிரான

மேலும்...
வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென, சுதந்திர கட்சி கோரும்: அமைச்சர் டிலான்

வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென, சுதந்திர கட்சி கோரும்: அமைச்சர் டிலான் 0

🕔3.Apr 2018

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ரணில் விக்ரமசிங்கவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரும் என, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நேற்று திங்கட்கிழமை இரவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும், இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு இதுவரையில் வெளியாகவில்லை. இந்த நிலையில்,

மேலும்...
மஹிந்தவின் குடியுரிமையைப் பறிக்க, அனுமதிக்க மாட்டோம்: ராஜாங்க அமைச்சர் டிலான்

மஹிந்தவின் குடியுரிமையைப் பறிக்க, அனுமதிக்க மாட்டோம்: ராஜாங்க அமைச்சர் டிலான் 0

🕔1.Feb 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிப்பதற்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இடமளிக்காது என்று, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; மஹிந்த ராஜபக்ஷவினுடையதோ, அல்லது வேறு எந்த அரசியல்வாதியினதோ

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைதாவார்; சட்டமா அதிபர் திணைக்களமும் ஒப்புதல்

கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைதாவார்; சட்டமா அதிபர் திணைக்களமும் ஒப்புதல் 0

🕔14.Jul 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனது தந்தை டீ.ஏ. ராஜபக்ஷவின் கல்லறையை நிர்மாணிப்பதற்காக, அரச பணத்தினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கமைய இந்த கைது இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது கோட்டாவை கைது செய்வதில், பிரபல அமைச்சர்கள் இருவர் நேரடியாக தலையிட்டுள்ளனர் எனவும், சட்டமா அதிபர்

மேலும்...
அரசாங்கத்தின் செயற் திறனில் திருப்தியில்லை: அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு

அரசாங்கத்தின் செயற் திறனில் திருப்தியில்லை: அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு 0

🕔22.Jun 2017

அரசாங்கத்தின் செயற் திறனில் தனக்கு திருப்தியில்லை என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனக் கூறினார். கடந்த இரண்டு வருடங்களையும் கருத்தில் கொள்ளும் போது, அரசாங்கத்தின் செயற் திறனில் தனக்கு

மேலும்...
தொப்பி அளவானதால் போட்டுக் கொண்டுள்ளனர்; தில்ருக்ஷி விலகல் குறித்து, டிலான் பெரேரா கருத்து

தொப்பி அளவானதால் போட்டுக் கொண்டுள்ளனர்; தில்ருக்ஷி விலகல் குறித்து, டிலான் பெரேரா கருத்து 0

🕔18.Oct 2016

“நிதிக் ­குற்றப் புல­னாய்வுப் பிரிவின் எந்த அதி­கா­ரி­யையோ அல்­லது லஞ்ச ஊழல் ஆணைக்­குழுவின் நபர்­க­ளையோ, சுயா­தீன அமைப்­புக்­களிலுள்ள நபர்கள் எவரையுமோ தனிப்பட்ட முறையில் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி உரையாற்றவில்லை. ஜனாதிபதியின் உரையினால் மன­ச்சாட்சி உறுத்தும் நபர்கள் பத­வி­வி­ல­கு­கின்­றனர் என்று கருதமுடியும். ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­ய­மைக்கு அமைய தொப்பி சரி­யாக இருப்பின் உரிய நபர்கள் போட்­டுக்­கொள்­ளலாம்” என ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின்

மேலும்...
மஹிந்தவின் புதிய கட்சிக்கு செயலாளர் யார்; அம்பலப்படுத்தினார் அமைச்சர் டிலான்

மஹிந்தவின் புதிய கட்சிக்கு செயலாளர் யார்; அம்பலப்படுத்தினார் அமைச்சர் டிலான் 0

🕔19.Aug 2016

பசில் ராஜபக்ஷவின் புராணத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி பாடிக்கொண்டு திரிவதாக, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படும், மஹிந்த தலைமையிலான புதிய கட்சியின் செயலாளர் பதவி, பவித்ராவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், பசில் ராஜபக்ஷ இதற்கான உறுதிமொழியை பவித்ராவுக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் டிலான் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தொகுதி

மேலும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நாமல் ராஜபக்ஷவின் அப்பனின் கட்சியல்ல; அமைச்சர் டிலான் காட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நாமல் ராஜபக்ஷவின் அப்பனின் கட்சியல்ல; அமைச்சர் டிலான் காட்டம் 0

🕔17.Dec 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியல்ல என்பதை, அவரின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். எனவே நாமல் ராஜபக்ஷ, அவரின் விருப்பத்துக்கு அறிக்கைகளை வெளியிட முடியாது என்றும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். தான், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நேசிப்பவன் என்றும் மற்றவர்கள் எல்லோரும் கூட்டாட்சியில்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு 0

🕔25.Jul 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  – அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா போட்டியிடுவார் என்று, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பொதுவாகப் பார்த்தால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவே, அடுத்த பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். ஆனாலும், இந்த நாட்டிலுள்ள பெருமளவான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்