Back to homepage

Tag "டிரான் அலஸ்"

மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு

மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு 0

🕔24.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியாகச் செயல்பட்டவர் குறித்து தனக்குத் தெரியும்

மேலும்...
இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை 0

🕔12.Feb 2024

பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைகள் காரணமாக, அண்மையில் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டம் தொடர்பான 47 திருத்தங்கள் இன்று (பெப்ரவரி 12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக லங்காதீப தெரிவித்திருந்தது. சட்டத்தின் 47 பிரிவுகளை மாற்றியமைப்பதற்கான திருத்தங்களை – பொதுமக்கள் பாதுகாப்பு

மேலும்...
நாட்டில் தொடரும் போதைப் பொருள் வேட்டை: 08 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது; பல நூறு மில்லியன் ரூபாய் சொத்துக்கள் சிக்கின

நாட்டில் தொடரும் போதைப் பொருள் வேட்டை: 08 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது; பல நூறு மில்லியன் ரூபாய் சொத்துக்கள் சிக்கின 0

🕔21.Dec 2023

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதனால் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நாட்டிற்கு பெரும் கேடாக விளங்கும் போதைப்பொருள் பாவனையையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்க

மேலும்...
போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு

போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு 0

🕔18.Dec 2023

பல பிரபல சட்டத்தரணிகள் பில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போதைப்பொருள் வலையமைப்பில் உள்ளவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபராக தெசபந்து தென்கோனை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இவர்கள்தான் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், 2022 ஆம்

மேலும்...
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மகனிடம், போக்குவரத்துப் பொலிஸார் லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மகனிடம், போக்குவரத்துப் பொலிஸார் லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு 0

🕔4.Dec 2023

கண்டி – கலகெதர பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனிடம் லஞ்சம் கோரியதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரின் மகன் – கண்டிக்குச் செல்லும் வழியில், வாகனத்தை முந்திச் செல்லும் போது போக்குவரத்து விதிகளை மீறியதமைக்காக போக்குவரத்து பொலிஸாரால்

மேலும்...
புதிய பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதி – அமைச்சர் டிரான் உடன்பாடு: தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படலாம்

புதிய பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதி – அமைச்சர் டிரான் உடன்பாடு: தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படலாம் 0

🕔29.Nov 2023

அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கலந்துரையாடியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின்படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. இந்த பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றார். இந்த நிலையைில் அடுத்த பொலிஸ்

மேலும்...
இலங்கை கிறிக்கெட் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அலி சப்ரி தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு நியமனம்

இலங்கை கிறிக்கெட் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அலி சப்ரி தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு நியமனம் 0

🕔6.Nov 2023

இலங்கை கிரிக்கெட் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைகளுக்குத் தீர்வு காண, விசேட அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க இன்று (06) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உப குழுவின் தலைவராக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் அதன் உறுப்பினர்களாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

மேலும்...
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔6.Oct 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை தான் ஆராய்ந்து வருவதாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ஹெரால்ட் அந்தோனி பாதிரியார் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸிடம் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், ஹெரால்ட் அந்தோனி பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க ஈஸ்டர் தினத் தாக்குதல்

மேலும்...
நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு 0

🕔2.Oct 2023

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகுவதற்கு காரணமான சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் ராஜினாமா மற்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அமைச்சர் டிரான் கூறியுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு செப்டெம்பர் 23 திகதியிட்டு

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல்; அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு 0

🕔20.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் – அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்காத, சில அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (20)வாய்மூல கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இது தொடர்பில், வினவினார். அதற்கு

மேலும்...
பிக்குவையும் பெண்களையும் நிர்வாணமக்கி தாக்கியோர் கைது: வீடியோவை வெளியிட்ட நபரை அடையாளம் காணும் விசாரணை ஆரம்பம்

பிக்குவையும் பெண்களையும் நிர்வாணமக்கி தாக்கியோர் கைது: வீடியோவை வெளியிட்ட நபரை அடையாளம் காணும் விசாரணை ஆரம்பம் 0

🕔8.Jul 2023

பௌத்த பிக்கு ஒருவரையும் பெண்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார், மற்றைய சந்தேக நபர்கள் இன்று (08) காலை நவகமுவ பொலிஸில் சரணடைந்த

மேலும்...
பௌத்த பிக்கு மற்றும் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்கியவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

பௌத்த பிக்கு மற்றும் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்கியவர்களை கைது செய்யுமாறு உத்தரவு 0

🕔8.Jul 2023

பௌத்த பிக்கு ஒருவரையும் இரண்டு பெண்களையும் நிர்வாணமாக்கி தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், ஆண்கள் குழுவொன்று பொளத்த பிக்கு ஒருவரையும், இரண்டு பெண்களையும் ஆடைகளைக் கழற்றிய பின்னர் பொல்லுகளால் தாக்குகின்றனர். அந்த வீடியோவில், அந்த குழுவினர் பௌத்த பிக்குவையும் நிர்வாணப்படுத்தி தாக்குகிறது.

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்காக 5400 பொலிஸார் நியமனம்: அமைச்சர் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்காக 5400 பொலிஸார் நியமனம்: அமைச்சர் தெரிவிப்பு 0

🕔6.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள் அல்லாத நபர்களின் பாதுகாப்புக்காக சுமார் 5,400 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (06) தெரிவித்துள்ளார். அறிக்கையை பரிசீலனை செய்த பின்னர் அத்தகைய நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை நீக்கவோ அல்லது குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு 0

🕔25.Apr 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமைச்சர் டிரான் அலஸ் மேற்படி முழுமையன அறிக்கையின் பிரதியொன்றை கையளித்துள்ளார்.

மேலும்...
நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த 10 உறுப்பினர்கள்: வெளியானது விவரம்

நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த 10 உறுப்பினர்கள்: வெளியானது விவரம் 0

🕔23.Sep 2021

செயற்திறன் குறைந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் முதல் ஆண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து மேற்படி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Manthri.lk நடத்திய ஒரு கணக்கெடுப்பில் இவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. 09ஆவது நாடாளுமன்றத்தின் முதல் வருடம் – கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தமையினை அடுத்து, இந்த ஒரு வருடத்திலும் மிகவும் செயற்திறன் குறைந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்