யோசிதவுக்குச் சொந்தமான காணியை அளவீடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0
யோசித்த ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டியாரான டய்சி பொரஸ்ரட் ஆகியோருக்குச் சொந்தமான கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையிலுள்ள காணியை, எதிர்வரும் 20 ஆம் திகதி அளவீடு செய்யுமாறு கல்கிஸ்சை மேலதிக நீதவான் சுலோச்சனா வீரசிங்க நேற்று வியாழக் கிழமை உத்தரவிட்டார். குறித்த காணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த நிதி குற்ற விசாரணை பிரிவினர், நில