19ஆவது திருத்தத்தை ஐ.தே.கட்சி தனக்கு சாதகமாக உருவாக்கியது: ஜோன் செனவிரத்ன குற்றச்சாட்டு 0
மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய குடும்பத்தினரும் அரசியலில் பிரவேசிக்க கூடாது என்பதற்காகவும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதற்காகவுமே, அரசியலமைப்பில் 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். இதற்காகவே, 19ஆவது திருத்தம் மிகவும் விரைவாகவும் சூட்சுமமாகவும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில்