மின்சார துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் கூறும் காரணம் பொய்யானது 0
நாட்டில் மின்சார துண்டிக்கப்படுவதற்கு, நீர் மட்டத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமல்ல என,ஜேவிபி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனைக் கூறினார். அரசாங்கத்திடம் மின்சார விநியோகம் தொடர்பான முறையான திட்டமிடல் இன்மையே இதற்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “தற்போது மின்சார துண்டிப்பு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதால்