பாலமுனை ஜமால்தீன், கலாபூஷணம் விருது பெற்றார் 0
– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, பாலமுனை ஹுசைனியா நகரைச் சேர்ந்த ஏ.எல். ஜமால்தீன் 2015 ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் அரச விருதினைப் பெற்றுள்ளார். மகரகம இளைஞர் சேவை மன்றக் காரியாலய மண்டபத்தில், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ‘கலாபூஷணம் அரச விருது விழா’ நிகழ்வில் வைத்து, இவருக்கான விருது வழங்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்