வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கிறார்: வட மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் குற்றச்சாட்டு 0
– சுஐப் எம் காசிம் – வடமாகாணசபை முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கவில்லை எனவும், அவர்களை அரவணைத்தே செல்வதாகவும், மாகாணசபை பதவியேற்றதன் பின்னர் இற்றை வரை 3000 முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்தார். முதலமைச்சர் மாகாணசபையில் உரையாற்றும்வேளை, தான் அங்கே இருக்கவில்லை