Back to homepage

Tag "ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு"

அரசாங்கத்தால் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்; நிலைப்பாட்டை விளக்கி, அறிக்கை வெளியீடு

அரசாங்கத்தால் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்; நிலைப்பாட்டை விளக்கி, அறிக்கை வெளியீடு 0

🕔10.Apr 2021

இலங்கையிலுள்ள 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கான அனுமதியை சட்ட மா அதிபர் வழங்கியுள்ள நிலையில், தடை விதிக்கப்படவுள்ள அமைப்புக்களில் ஒன்றான ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம், இந்த முடிவு குறித்து தமது கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேலும் பல வருடங்களுக்கு முன்னரே தமது அமைப்பிலிருந்து விலக்கப்பட்டவர்கள் செய்த செயலுக்காக, தமது இயக்கம்

மேலும்...
தற்கொலை தாக்குதல்தாரியின் மனைவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றது எப்படி: பொலிஸ் அதிகாரி அபூபக்கர் உதவியதாக சாட்சியம்

தற்கொலை தாக்குதல்தாரியின் மனைவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றது எப்படி: பொலிஸ் அதிகாரி அபூபக்கர் உதவியதாக சாட்சியம் 0

🕔22.Jul 2020

சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதம பொலிஸ் அதிகாரி அபூபக்கர் என்பவர், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டு தாக்குதல் நடத்தியவரின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினியுடன் ஒரே வாகனத்தில் பயணித்ததை நேரில் கண்ட சாட்சியாளரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பொன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தெரியவந்துள்ளது. புலஸ்தினி மகேந்திரன்

மேலும்...
ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம்

ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம் 0

🕔16.Sep 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முற்பகல் சாட்சியமளித்துள்ளார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணியளவில் ஆஜரானார். அங்கு அவர் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் வௌியேறியுள்ளதாகத்

மேலும்...
நீதிமன்றம் செல்வேன்; மஹிந்த

நீதிமன்றம் செல்வேன்; மஹிந்த 0

🕔17.Oct 2015

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்படி ஆணைக்குழுவினர், தனது தரப்பு சட்டத்தரணிகளின் ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொண்டுள்ளகின்றமை காரணமாகவே, தான் நீதிமன்றம் செல்வதற்கு எதிர்பார்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் மஹிந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்