ஜனாதிபதியின் புதல்வருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கம் 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ரெலிகிரப் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே, தஹம் சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஹம் சிறிசேனவுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் புதல்வர்