Back to homepage

Tag "ஜனாதிபதி செயலணி"

ஞானசார தேரரின் நியமனம் முட்டாள்தனமானது: பொதுஜன பெரமுன எம்.பி டிலான் பெரேரா தெரிவிப்பு

ஞானசார தேரரின் நியமனம் முட்டாள்தனமானது: பொதுஜன பெரமுன எம்.பி டிலான் பெரேரா தெரிவிப்பு 0

🕔16.Nov 2021

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக நியமியக்கப்பட்டுள்ள நிலையில்; அவர் குழு ஒன்றின் தலைவராக நியமிக்கப்பட்டமை முட்டாள்தனமான செயல் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளை எட்டம்பிட்டிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்

மேலும்...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவிப்பு

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவிப்பு 0

🕔29.Oct 2021

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. ‘மதநிந்தனைகளில் ஈடுபட்டு முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்திக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய ஒருவர் பொறுப்பான ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் கவலையும் அதிருப்தியும் அடைகின்றோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர்

மேலும்...
‘ஒரே  நாடு – ஒரே சட்டம்’ முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும்: ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவிப்பு

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும்: ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔27.Oct 2021

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கை அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும் என்று அந்த அறிக்கையை தயாரிப்பதற்கான குழுவின் தலைவரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளருமான அந்த ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ´’ஒரே நாடு

மேலும்...
ஆயுர்வேத மருத்துவமனைகளை ஊடரங்கு வேளையில் திறக்க அரசாங்கம் தீர்மானம்

ஆயுர்வேத மருத்துவமனைகளை ஊடரங்கு வேளையில் திறக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔7.Apr 2020

அனைத்து ஆயுர்வேத மருத்துவமனைகளையும் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நேரத்திலும் திறந்து வைப்பதென அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அத்தியவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரின் தலைமையில் அலறி மாளிகையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்