Back to homepage

Tag "ஜனாதிபதி செயலகம்"

நாட்டில் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்

நாட்டில் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம் 0

🕔1.Nov 2023

நாட்டில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட

மேலும்...
ஏமாற்றும் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் பதில் செயலாளர் அறிவிப்பு

ஏமாற்றும் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் பதில் செயலாளர் அறிவிப்பு 0

🕔21.Sep 2023

ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதியின் பதில் செயலாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தும் எந்தவொரு வாகனமும் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடையவை அல்ல எனவும், அவை பொதுமக்களை ஏமாற்றும் போலியான செயற்பாடு எனவும் பதில் ஜனாதிபதி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
’75 லட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை’: உள்நாட்டு ஊடகச் செய்திகளுக்கு ஜனாதிபதி செயலகம் மறுப்பு

’75 லட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை’: உள்நாட்டு ஊடகச் செய்திகளுக்கு ஜனாதிபதி செயலகம் மறுப்பு 0

🕔13.Jun 2023

இலங்கை மக்களில் சுமார் 75 லட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (WFP) மற்றும் உணவு பாதுகாப்பு, விவசாய அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை (CFSAM) இலங்கையின்

மேலும்...
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இணையத்தளங்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன?

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இணையத்தளங்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன? 0

🕔4.Jun 2021

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரசுக்கு உரித்தான பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது இணைய வழித் தாக்குதல் நடத்தப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ‘சேர்ட்’ (CERT) எனப்படும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி மறுத்துள்ளது. மேற்கூறப்பட்ட அரசுக்கு உரித்தான எவ்வித  இணைய வழி தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி

மேலும்...
ஜனாதிபதி செயலகத்தின் கருத்திட்டங்களை வன்னியில் துரிதப்படுத்த, காதர் மஸ்தானுக்கு அதிகாரம்

ஜனாதிபதி செயலகத்தின் கருத்திட்டங்களை வன்னியில் துரிதப்படுத்த, காதர் மஸ்தானுக்கு அதிகாரம் 0

🕔11.Mar 2019

ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் கிராம சக்தி, சிறுநீரக நோய்த்தடுப்பு,தேசிய போதைப்பொருள் ஒழிப்பு,சிறுவர் பாதுகாப்பு,தேசிய உணவு உற்பத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, நிலைபேறான அபிவிருத்தி, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா போன்ற தேசிய செயற்றிட்டங்களை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப் படுத்துவதற்கான பூரண அதிகாரங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வன்னி

மேலும்...
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஆஜர்; வாகன கொள்வனவில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஆஜர்; வாகன கொள்வனவில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு 0

🕔18.Dec 2017

வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, இன்று திங்கட்கிழமை  – பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தார். ஜனாதிபதி செயலகத்துக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்யும் போது, அரச நிதியை மோசடி செய்ததாக, இவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில், வாக்கு மூலம் வழங்குவதற்காகவே, இவர் அங்கு ஆஜராகினார். ஏற்கனவே, தொலைத்

மேலும்...
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதமிருந்த, வட்டரக்க விஜித தேரர் கைது

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதமிருந்த, வட்டரக்க விஜித தேரர் கைது 0

🕔1.Aug 2017

வட்டரக்க விஜித தேரர் இன்று செவ்வாய்கிழமை மதியம் கொழும்பு – கோட்டே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியில், வன்முறையாக நடந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டில் அவரை பொலிஸார் கைது செய்தனர். சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கண பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பொதுபல சேனா அமைப்பின் முக்கியஸ்தரை, அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி, ஜனாதிபதி

மேலும்...
மாணவர் சேர்ப்பு, பட்டமளிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் உத்தரவு

மாணவர் சேர்ப்பு, பட்டமளிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் உத்தரவு 0

🕔25.Jun 2017

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்ந்துக் கொள்ளும் நடவடிக்கையினை இடைநிறுத்துமாறு அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இவேளை, மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதையும் இடை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்பிலான நிபந்தனை, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடும் வரை, மேற்படி விடயங்களை இடை நிறுத்துமாறு, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மேலும்...
கருணா அம்மானுக்கு விளக்க மறியல்; அரச வாகனத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

கருணா அம்மானுக்கு விளக்க மறியல்; அரச வாகனத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு 0

🕔29.Nov 2016

முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று செவ்வாய்கிழமை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான சுமார் 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில்  இவர் இன்று கைது

மேலும்...
ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு

ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு 0

🕔20.Nov 2016

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, ஜனாதிபதி செயலகத்துக்கென 1200 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2014 ஆம் ஆண்டு நொவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு மட்டும் ஜனாதிபதி செயலக உணவுக்காக 150 மில்லியன் ரூபாய் (15 கோடி) செலவிடப்பட்டிருந்ததாகவும் அவர் இதன்போது கூறினார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்

மேலும்...
முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை 0

🕔10.Aug 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், கடந்த ஜூன்மாதம்  20ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து, முஸம்மில் – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்