நாட்டில் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம் 0
நாட்டில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட