தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி செயலகம்

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தை  நடைமுறைப்படுத்த, இலங்கை சுங்கத்தின் பங்களிப்பு குறித்த கலந்துரையாடல்

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த, இலங்கை சுங்கத்தின் பங்களிப்பு குறித்த கலந்துரையாடல்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – 2026–2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தை (NEDP) செயல்படுத்துவதற்கு இணையாக, சுங்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை…

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை, சட்ட மா அதிபரிடம் ஒப்படைப்பு

0

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை, சட்டமா அதிபரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. ‘பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை’யை மார்ச் 14 ஆம் திகதி – நாடாளுமன்றத்தில் சபைத்…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் ராஜிநாமா: ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பேரில் நடந்ததாக தகவல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் ராஜிநாமா: ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பேரில் நடந்ததாக தகவல்

0

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தமது இராஜினாமா கடிதத்தை நேற்று (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

வாகன விவகாரம்; முன்னாள் எம்.பியின் பெயரை பிழையாக குறிப்பிடப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் மன்னிப்புக் கோரியது

0

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து அரச வாகனங்களை திருப்பி அனுப்பிய முன்னாள் அரச அதிகாரிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை ஜனாதிபதி அலுவலகம் திருத்தியுள்ளது. முன்னாள்…

நாட்டில் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்

0

நாட்டில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01)…

ஏமாற்றும் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் பதில் செயலாளர் அறிவிப்பு

ஏமாற்றும் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் பதில் செயலாளர் அறிவிப்பு

0

ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதியின் பதில் செயலாளர் தெரிவித்துள்ளார்.…

’75 லட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை’: உள்நாட்டு ஊடகச் செய்திகளுக்கு ஜனாதிபதி செயலகம் மறுப்பு

’75 லட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை’: உள்நாட்டு ஊடகச் செய்திகளுக்கு ஜனாதிபதி செயலகம் மறுப்பு

0

இலங்கை மக்களில் சுமார் 75 லட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்…

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இணையத்தளங்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன?

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இணையத்தளங்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன?

0

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரசுக்கு உரித்தான பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது இணைய வழித் தாக்குதல் நடத்தப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ‘சேர்ட்’ (CERT) எனப்படும்…

ஜனாதிபதி செயலகத்தின் கருத்திட்டங்களை வன்னியில் துரிதப்படுத்த, காதர் மஸ்தானுக்கு அதிகாரம்

ஜனாதிபதி செயலகத்தின் கருத்திட்டங்களை வன்னியில் துரிதப்படுத்த, காதர் மஸ்தானுக்கு அதிகாரம்

0

ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் கிராம சக்தி, சிறுநீரக நோய்த்தடுப்பு,தேசிய போதைப்பொருள் ஒழிப்பு,சிறுவர் பாதுகாப்பு,தேசிய உணவு உற்பத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, நிலைபேறான அபிவிருத்தி, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா…

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஆஜர்; வாகன கொள்வனவில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

0

வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, இன்று திங்கட்கிழமை  – பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தார். ஜனாதிபதி செயலகத்துக்கு வாகனங்களைக்…

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதமிருந்த, வட்டரக்க விஜித தேரர் கைது

0

வட்டரக்க விஜித தேரர் இன்று செவ்வாய்கிழமை மதியம் கொழும்பு – கோட்டே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியில், வன்முறையாக நடந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டில்…

மாணவர் சேர்ப்பு, பட்டமளிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் உத்தரவு

0

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்ந்துக் கொள்ளும் நடவடிக்கையினை இடைநிறுத்துமாறு அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இவேளை, மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதையும் இடை நிறுத்துமாறு அரசாங்கம்…

கருணா அம்மானுக்கு விளக்க மறியல்; அரச வாகனத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

கருணா அம்மானுக்கு விளக்க மறியல்; அரச வாகனத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

0

முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று செவ்வாய்கிழமை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 07ஆம் திகதி…

ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு

ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு

0

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, ஜனாதிபதி செயலகத்துக்கென 1200 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2014 ஆம் ஆண்டு நொவம்பர் மற்றும்…

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

0

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம்…