சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபின், சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் 0
விசேட அதிரடிப்படையின் தலைவரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லத்தீபின் சேவைக்காலத்தை ஒரு வருடத்துக்கு நீடிக்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் முன்வைத்தார். பொலிஸ் திணைக்களத்தில் உப பொலிஸ் பரிசோதகராக 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இணைந்து கொண்ட லத்தீப்;