Back to homepage

Tag "சேகு இஸ்ஸதீன்"

மு.காங்கிரஸுடன் இணைகிறார் சேகு இஸ்ஸதீன்: ‘அரசியல் வியாபாரி’யுடன் கை கோர்க்கிறாரா?

மு.காங்கிரஸுடன் இணைகிறார் சேகு இஸ்ஸதீன்: ‘அரசியல் வியாபாரி’யுடன் கை கோர்க்கிறாரா? 0

🕔13.Jul 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தபாகத் தவிசாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான சேகு இஸ்ஸதீன், மீண்டும் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கொள்ளவுள்ளார் என, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமான வட்டாரங்களிலிருந்து அறியக் கிடைக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் குறித்தும், அந்தக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் பொதுவெளியில் மிகக் கடுமையான தொனியில்

மேலும்...
சேகு, அதா இணைகிறார்கள்; அக்கரைப்பற்று முழுக்க சுவரொட்டிகள்

சேகு, அதா இணைகிறார்கள்; அக்கரைப்பற்று முழுக்க சுவரொட்டிகள் 0

🕔12.Jan 2018

– அஜ்மல் அஹம்மத் – ‘அக்கரைப்பற்றை ஒரு குரலாக்க இரு துருவங்கள் இணைகின்றனவா?’ எனும் தலைப்பபினைக் கொண்ட சுவரொட்டிகள் அக்கரைப்பற்று முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.இச்சுவரொட்டியில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் ஆகியோரின் படங்கள் உள்ளன. முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன், முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் தவிசாளராகின்றார் என

மேலும்...
எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது

எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது 0

🕔11.May 2017

முஸ்லிம் ஆய்வாளரும், பன்னூலாசிரியருமான எம்.ஐ.எம். முஹயத்தீன், மூதறிஞர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தலைமையில், நாளை வெள்ளிக்கிழமை மாலை, அக்கரைப்பற்று கடற்கரையில் நடைபெறும், முழு இரவில் கலையிரவு எனும் நிகழ்வில் இந்த கௌரவிப்பு இடம்பெறவுள்ளது. முஸ்லிம் தேசிய ஆய்வகம் மேற்படி கௌரவத்தினை வழங்கவுள்ளது. இதன்போது, எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு

மேலும்...
ஹக்கீம் காசு வாங்கியிருந்தால், ஹசனலிக்கும் பங்கிருக்கும்: முழக்கம் மஜீத்

ஹக்கீம் காசு வாங்கியிருந்தால், ஹசனலிக்கும் பங்கிருக்கும்: முழக்கம் மஜீத் 0

🕔25.Jul 2016

மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், 18ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, பணம் பெற்றிருந்தால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும் என்று, அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான முழக்கம் மஜீத் தெரிவித்துள்ளார். ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இந் நிகழ்வில் கிழக்கு

மேலும்...
சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள்

சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள் 0

🕔9.Mar 2016

நாட்டில் விரைவாக தேர்தலொன்று இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், அது எப்போது என்பதைத்தான் அனுமானிக்க முடியவில்லை. அப்படி தேர்தலொன்று நடைபெற்றால் அது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்கும். ஏற்கனவே, பல உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலங்கள் முடிந்து விட்டதால், அவை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ள சபைகளின் பதவிக்காலங்களும் இந்த மாதம் 31ஆம்

மேலும்...
மு.கா. தலைவரின் மத நம்பிக்கையை நிந்தித்தமை தொடர்பில், முஸ்லிம்களிடம் அமைச்சர் ராஜித மன்னிப்பு கோர வேண்டும்: சேகு இஸ்ஸதீன்

மு.கா. தலைவரின் மத நம்பிக்கையை நிந்தித்தமை தொடர்பில், முஸ்லிம்களிடம் அமைச்சர் ராஜித மன்னிப்பு கோர வேண்டும்: சேகு இஸ்ஸதீன் 0

🕔27.Jun 2015

முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரான மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய மத நம்பிக்கையினை, காட்டுமிராண்டித்தனமாக கீறிப்பிராண்டிக் காயப்படுத்தியிருக்கும் – அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவின் கூற்றானது, முழு முஸ்லிம்களையும் வேதனைப்படுத்தியுள்ளதாக, மு.கா.வின் ஸ்தாபகத் தவிளாரும் முன்னாள் அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். இதேவேளை, அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய மத நம்பிக்கையினை நோகடிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்