அநீதிக்கு எதிரான ஹசனலியின் பொதுக்கூட்டம்; வெள்ளிக்கிழமை நிந்தவூரில் 0
– முன்ஸிப் அஹமட் –மு.காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டமொன்று, ஹசனலியின் சொந்த இடமான நிந்தவூரில், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரஸ் தலைவர் தனக்கு இழைத்த துரோகங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில், ஹசனலியின் இந்தக் பொதுக்கூட்டம் அமையும் எனத் தெரியவருகிறது. மு.காங்கிரசின் செயலாளர் நாயகமாக ஹசனலி