மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையென்றால், ராஜிநாமா செய்வேன்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவற்குத் தவறினால், தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடத்துவதில் பிரச்சினைகள் எவையுமில்லை என்று கூறிய அவர், அதற்கு முன்னர், இவ்வருடம் நொவம்பம் 09ஆம் திகதிக்கு முன்பாக, மாகாண சபைத்