Back to homepage

Tag "சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு"

மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையென்றால், ராஜிநாமா செய்வேன்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையென்றால், ராஜிநாமா செய்வேன்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔28.Jan 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவற்குத் தவறினால், தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடத்துவதில் பிரச்சினைகள் எவையுமில்லை என்று கூறிய அவர், அதற்கு முன்னர், இவ்வருடம் நொவம்பம் 09ஆம் திகதிக்கு முன்பாக, மாகாண சபைத்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொறுப்பிலிருந்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு விலகி விட முடியாது

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொறுப்பிலிருந்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு விலகி விட முடியாது 0

🕔28.Jul 2018

ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு என்றும். அப்பொறுப்பிலிருந்து அந்த ஆணைக் குழு விலகிவிட முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். மேலும் “ மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நவவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்