ஊழல், வீண் விரயத்தை இல்லாமல் செய்வோம்; ஊழல் செய்யாத தலைவரால்தான் இந்த வாக்குறுதியை வழங்க முடியும்: சுனில் ஹந்துன்நெத்தி 0
– எம்.என்.எம். அப்ராஸ் – இந்த நாட்டில் ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாமல் செய்வோம் என்று, ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி உறுதியளித்தார். “இந்த வாக்குறுதியை வழங்குவதற்கு ஊழல் செய்யாத தலைவர் ஒருவரால் மாத்திரமே முடியும்” என்றும் அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தி