‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபை’யை நிறுவும் பெயரில், சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்க முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு 0
இலங்கையில் சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபையை’ நிறுவுவது என்ற பெயரில், இலங்கையில் ஊடகங்களை நசுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சஜித் பிரேமதாச வீடியோ செய்தி மூலம் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது – பக்கச்சார்பற்ற