Back to homepage

Tag "சுங்கத் திணைக்கள அதிகாரிகள்"

30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் நபரொருவர் கைது

30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் நபரொருவர் கைது 0

🕔25.Sep 2023

கென்ய பிரஜையொருவர் 30 கோடி ரூபாய் பெறுமதியான 04 கிலோகிராம் கொக்கெய்னுடன் கைது செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவிலிருந்து நேற்று (24) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர் – கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கட்டார் – தோஹாவுக்கு பயணித்து, பின்னர் கட்டார் ஏர்வேஸ்

மேலும்...
ரத்தினக் கல் கடத்தல் முறியடிப்பு; சிக்கினார் சீனப் பிரஜை

ரத்தினக் கல் கடத்தல் முறியடிப்பு; சிக்கினார் சீனப் பிரஜை 0

🕔26.Mar 2018

ரத்தினக் கற்களை நாட்டுக்குள் கடத்துவதற்கு முயற்சித்த சீனப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். 12 ரத்தினக் கற்கனை சீனாவிலிருந்து இலங்கைக்குள் சந்தேக நபர் கடத்த முயற்சித்த போது, அவரை சுங்கத் திணைக்களத்தின் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரத்தினக் கற்களின் பெறுமதி 21 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும்

மேலும்...
கொகெய்ன் விவகாரம்; கொள்கலனை பரிசோதித்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

கொகெய்ன் விவகாரம்; கொள்கலனை பரிசோதித்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம் 0

🕔21.Jul 2017

கொகெய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட, சீனி கொள்கலனை பரிசோதனை செய்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு, இன்று வெள்ளிக்கிழமை  உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், சுங்கத் திணைக்கள அத்தியட்சகர் மற்றும் உதவி அத்தியட்சகர் பதவிகளை வகிக்கும் மூவருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொகெய்ன் விவகாரம் தொடர்பில் நாளை சனிக்கிழமை விசேட

மேலும்...
ஐந்தரை கிலோ தங்கத்தை, மீனவர்கள் போல் வேடமிட்டு கடத்த முயற்சித்தவர்கள் கைது

ஐந்தரை கிலோ தங்கத்தை, மீனவர்கள் போல் வேடமிட்டு கடத்த முயற்சித்தவர்கள் கைது 0

🕔31.Aug 2016

கடல் வழியாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 5.5 கிலோகிராம் தங்கத்தினைக் கடத்த முற்பட்ட இரண்டு நபர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று செவ்வாய்கிழமை இரவு கைது செய்ததோடு, தங்கத்தினையும் கைப்பற்றினர். மீனவர்கள் போல் வேடமிட்ட இரண்டு கடத்தல்காரர்களும், மீன்பிடி படகு ஒன்றில் மேற்படி தங்கத்தினைக் கடத்திச் சென்றபோதே கைதாகினர். காங்கேசன்துறையிலிருந்து வடக்காக 08 கடல் மைல் தூரத்தில் வைத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்