Back to homepage

Tag "சிவநேசதுரை சந்திரகாந்தன்"

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் 0

🕔7.Aug 2023

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுததும் போது பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன என்றும்,. ஆனால் அதற்கும் தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார் எனவும் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரக்காந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர்

மேலும்...
பிள்ளையானின் பிணை மனுவினை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு

பிள்ளையானின் பிணை மனுவினை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு 0

🕔2.Sep 2016

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை சந்திரகாந்தனின் பிணை மனுமீதான விசாரணை நடைபெற்றது. இதன்போது, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இல்லையென கூறி, பிணை மனுவினை நீதிபதி

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; 08 மாதங்களாகியும் பிணையில்லை

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; 08 மாதங்களாகியும் பிணையில்லை 0

🕔22.Jun 2016

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திர காந்தனின் விளக்க மறியல் காலம் இன்றுடன் நிறைவடைகின்றமையினை அடுத்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது,

மேலும்...
மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான்

மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான் 0

🕔26.Jan 2016

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்திரகாந்தன், திருகோணமலை மாகாண சபை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி, மாகாண சபை அமர்வில் சந்திரகாந்தன் கலந்துகொண்டார். இந்த நிலையில், நாளைய தினம் வரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்