தலைப்புச் செய்திகள்

சிவநேசதுரை சந்திரகாந்தன்

பிள்ளையான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு

பிள்ளையான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு

0

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், தான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த…

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானை தான் சந்தித்தமை உண்மை என, நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானை தான் சந்தித்தமை உண்மை என, நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

0

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, அவரை தான் சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒத்துக் கொண்டுள்ளார். அவர் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும்…

நீண்ட கால தடுப்புக் காவலின் பின்னர், பிள்ளையானை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

நீண்ட கால தடுப்புக் காவலின் பின்னர், பிள்ளையானை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

0

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் 2006-ஆம் ஆண்டு காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை, கிழக்கு மாகாண முன்னாள்…

கைதான பிள்ளையான், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டார்

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், நேற்று (08) கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து…

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்

0

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுததும் போது பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன என்றும்,. ஆனால் அதற்கும் தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை…

பிள்ளையானின் பிணை மனுவினை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை…

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; 08 மாதங்களாகியும் பிணையில்லை

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது…

மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான்

மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான்

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்திரகாந்தன், திருகோணமலை…