Back to homepage

Tag "சில் துணி வழக்கு"

ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும்

ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும் 0

🕔7.Sep 2017

‘சில்’ துணி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு; ஊழல் புரிகின்ற மற்றும் ஊழலை மூடி மறைக்கின்ற அரச பணியாளர்களுக்கு உறுதியானதொரு செய்தியைக் கூறியுள்ளது என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே)  நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையினை நிலைநாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தனது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்