Back to homepage

Tag "சிற்றூழியர்"

தாதி என்று கூறி, நோயாளிக்கு சிகிச்சை வழங்க முயற்சித்த சிற்றூழியர்; அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம்

தாதி என்று கூறி, நோயாளிக்கு சிகிச்சை வழங்க முயற்சித்த சிற்றூழியர்; அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம் 0

🕔24.Dec 2019

– அஹமட் – தன்னை தாதி உத்தியோகத்தர் என்று கூறி, சுவாசப் பிரச்சினையுள்ள சிறுவன் ஒருவருக்கு – சிற்றூழியர் ஒருவர் சிகிச்சையளிக்க முயற்சித்தமையினை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றது. சுவாசப் பிரச்சினை ஏற்பட்ட தனது மகனை தந்தையொருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு

மேலும்...
சிற்றூழியர்களை நியமிக்க அமைச்சுக்கள், திணைக்களங்களுக்குத் தடை

சிற்றூழியர்களை நியமிக்க அமைச்சுக்கள், திணைக்களங்களுக்குத் தடை 0

🕔16.Dec 2019

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சிற்றூழியர்களை நியமிப்பதற்கு நிதியமைச்சு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க சிற்றூழியர்கள் மற்றும் அலுலக உதவியாளர்களை நியமிக்க முடியாது. அமைச்சர்கள் தமது ஆதரவாளர்களுக்கு தொழில்களை வழங்குவதை தடை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏதேனும் அத்தியவசிய நியமனங்கள் இருப்பின் அவை திறைசேரியின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என நிதியமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேலும்...
உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை பறித்து, கிழக்கு மாகாண சபை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக தீர்மானம்

உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை பறித்து, கிழக்கு மாகாண சபை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக தீர்மானம் 0

🕔28.Jul 2019

– அஸ்லம் எஸ்.மெளலானா – உள்ளுராட்சி சபைகளுக்குரிய சிற்றூழியர் நியமன அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அது விடயமாக கிழக்கு மாகாண சபையினால்  வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாடு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்