தலைப்புச் செய்திகள்

சிறைச்சாலை

நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளில் 72 வீதமானோர், தண்டனை விதிக்கப்படாத விளக்க மறியல் கைதிகள்

நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளில் 72 வீதமானோர், தண்டனை விதிக்கப்படாத விளக்க மறியல் கைதிகள்

0

நாட்டிலுள்ளநாடு முழுவதிலுமுள்ள மொத்த சிறை கைதிகளில் 72 விதமான ஓர் தண்டனை விதிக்கப்படாத ஒழுக்கம் மறியல் கைதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்த சிறைக் கைதிகளின்…

நீர்கொழும்பு  தலைமை சிறை அதிகாரியின் வாக்குமூலத்தை, ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என உத்தரவு

நீர்கொழும்பு தலைமை சிறை அதிகாரியின் வாக்குமூலத்தை, ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என உத்தரவு

0

நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமைச் சிறை அதிகாரி – சமீபத்திய மோதல்கள் தொடர்பான நீதவான் விசாரணையில் வழங்கிய சாட்சியத்தை, பொதுவெளியில் ஊடகங்கள் செய்தியாக வெளியிட வேண்டாம் என நீர்கொழும்பு…

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணை செய்ய, குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணை செய்ய, குழு நியமனம்

0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஐந்து (05) மற்றும் ஆறாம் (06) ஙதிகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக,…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள், வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன: தற்போதைய நிலையை அறிந்து கொள்ளுங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள், வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன: தற்போதைய நிலையை அறிந்து கொள்ளுங்கள்

0

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையை பாதுகாப்புப் படைகள் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. சிறையில் பாதுகாப்பைப் பேணுவதற்காக பெருமளவிலான பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றும் மோதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 07 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றும் மோதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 07 ஆக அதிகரிப்பு

0

நீர்கொழும்பு சிறையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆக உயர்ந்துள்ளது, மேலும் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…

கைதிகளிடையே நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

இரு கைதிக் குழுக்களுக்கு இடையே நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 கைதிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது. சிறைக்குள் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து காயமடைந்த 16…

மகசின் சிறைச்சாலை விசாரணைக் கைதி மரணம் தொடர்பில், இருவர் கைது

மகசின் சிறைச்சாலை விசாரணைக் கைதி மரணம் தொடர்பில், இருவர் கைது

0

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் விசாரணைக் கைதி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பாக, சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரையும், சிறைச்சாலை காவலாளி ஒருவரையும் பொரல்ல பொலிஸார் நேற்று (27) கைது…

தாய்மாருடன் சிறையில் இருக்கும் 38 பிள்ளைகள் தொடர்பில் தகவல்

தாய்மாருடன் சிறையில் இருக்கும் 38 பிள்ளைகள் தொடர்பில் தகவல்

0

பெண்கள் 38 பேர், இந்த ஆண்டின் முதல் 08 மாதங்களில் தங்கள் பிள்ளைகளுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று, பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது…

நீதிமன்றத்தில் ரணிலை நேரடியாக இன்று ஆஜர்படுத்த வாய்ப்பில்லை: சிறைச்சாலை பேச்சாளர்

நீதிமன்றத்தில் ரணிலை நேரடியாக இன்று ஆஜர்படுத்த வாய்ப்பில்லை: சிறைச்சாலை பேச்சாளர்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக இன்று (26) அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய…

சிறைச்சாலையிலிருந்து ரணில் மாற்றப்பட்டார்

சிறைச்சாலையிலிருந்து ரணில் மாற்றப்பட்டார்

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு விசேட சிகிக்சை தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய,…

‘ஜனாதிபதி மன்னிப்பு’ மோசடி: அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

‘ஜனாதிபதி மன்னிப்பு’ மோசடி: அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

0

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் கைதியொருவரை சட்டவிரோதமாக விடுவித்தமை தொடர்பில் – விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23)…

சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பித்து, 15 ஆண்டுகளுக்கு பின்னர் அகப்பட்ட கடாபி: விளக்க மறியலில் அடைக்கப்பட்டார்

சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பித்து, 15 ஆண்டுகளுக்கு பின்னர் அகப்பட்ட கடாபி: விளக்க மறியலில் அடைக்கப்பட்டார்

0

சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட ‘கடாபி’ என்ற நபர், இலங்கையில் மேலும் பல குற்றங்களில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு…

விளக்க மறியலில் இருந்த நண்பனுக்காக, உணவுப் பாத்திரத்துக்குள் ஹெரோயின் கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை

விளக்க மறியலில் இருந்த நண்பனுக்காக, உணவுப் பாத்திரத்துக்குள் ஹெரோயின் கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை

0

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் 25 கிராமுக்கு மேல் ஹெராயின் போதைப் பொருளை – உணவுப் பாத்திரத்துக்குள் மறைத்து கடத்த முயன்ற 26 வயது இளைஞருக்கு, கொழும்பு மேல்…

துமிந்த சில்வாவின் உடல் நிலையை மதிப்பிட, வைத்தியர் குழு நியமனம்

துமிந்த சில்வாவின் உடல் நிலையை மதிப்பிட, வைத்தியர் குழு நியமனம்

0

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவின் உடல் நிலையை மதிப்பிடுவதற்கு – வைத்தியர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி…

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, வைத்தியசாலைக்கு மாற்றம்

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, வைத்தியசாலைக்கு மாற்றம்

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி கண்டியில் வைத்து முன்னாள் ராஜாங்க அமைச்சரை பொலிஸார்…