Back to homepage

Tag "சிறைச்சாலை"

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔29.Mar 2024

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் – சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைக் கூறியுள்ளார். ஞானசார தேரர் இதற்கு முன்னரும் நோய் நிலைமையால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கான சிகிச்சைக்காகவே சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் சத்தாதிஸ்ஸ

மேலும்...
கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔18.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய – ஆலோசகர்கள் அடங்கிய 07 பேர் கொண்ட மருத்துவ குழுவினால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மருத்துவ குழுவின் அறிக்கையை பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் சுகாதார சேவைகள்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார் 0

🕔7.Feb 2024

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். 09ஆவது நாடாளுமன்றத்தின் 05ஆவது கூட்டத்தொடர் – இன்று புதன்கிழமை (07) 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்முதல் ஊழல் தொடர்பில் இம்மாதம் 15 ஆம்

மேலும்...
சிறைச்சாலைகளில் கைதிகளின் கொள்ளவு எக்கச்சக்கமாக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கைதிகளின் கொள்ளவு எக்கச்சக்கமாக அதிகரிப்பு 0

🕔24.Jan 2024

நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் கொள்ளளவு 290 வீதத்தை தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். டிசம்பர் 31, 2022 வரை, இலங்கை முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கக்கூடிய கைதிகளின் கொள்ளளவு 11,291 ஆகும், ஆனால் அந்தக் காலப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,176 என்று உபுல்தெனிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மேலும்...
இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலை, ஐந்து நட்சத்திர ஹோட்டலாகிறது

இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலை, ஐந்து நட்சத்திர ஹோட்டலாகிறது 0

🕔8.Dec 2023

இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலையான – கண்டி போகம்பர சிறைச்சாலையை சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு உள்ளூர் முதலீட்டாளர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளதாக அவர கூறியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பர சிறைச்சாலையில் அதன் வரலாற்றுப் பெறுமதியை நிலைநிறுத்தி – ஹோட்டல் ஒன்று

மேலும்...
போகம்பர சிறைச்சாலையிலுள்ள எஹலபொல மாளிகையை, தலதா மாளிகை ஏற்காவிட்டால், முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானம்

போகம்பர சிறைச்சாலையிலுள்ள எஹலபொல மாளிகையை, தலதா மாளிகை ஏற்காவிட்டால், முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானம் 0

🕔9.Nov 2023

– முனீரா அபூபக்கர் – கண்டி – போகம்பர சிறைச்சாலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எஹலபொல மாளிகையை – தலதா மாளிகை ஏற்காவிட்டால், அதனை முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த சொத்தை

மேலும்...
கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை

கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை 0

🕔14.Sep 2023

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இன்று (14) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு

மேலும்...
“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்”

“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்” 0

🕔10.Aug 2023

திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்ட ரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார். சமூகத்தில் பேசுப்படும் வகையில் பணம் செலுத்தி – தனியான சிறைச்சாலை அறைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலான நடவடிக்கையாக அது அமையாது என்றும் அவர் கூறினார்.

மேலும்...
சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை அதிகரிப்பு 0

🕔1.Aug 2023

சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு சிறை அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, தற்போது 29,000 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும். நாடளாவிய

மேலும்...
சுனாமியின் போது தப்பிய மரண தண்டனைக் குற்றவாளி, 19 வருடங்களுக்குப் பின்னர் கைது

சுனாமியின் போது தப்பிய மரண தண்டனைக் குற்றவாளி, 19 வருடங்களுக்குப் பின்னர் கைது 0

🕔15.Jun 2023

இலங்கையை சுனாமி தாக்கிய போது தப்பியோடிய மரண தண்டனை கைதி ஒருவர் 19 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரும் அவருடைய சகோதரரும் கைது செய்யப்பட்டனர். 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட

மேலும்...
சிறையில் றிஷாட் பதியுதீன்; போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிர்ப்பந்தம்: உரிமைகளைப் பாதுகாக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தல்

சிறையில் றிஷாட் பதியுதீன்; போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிர்ப்பந்தம்: உரிமைகளைப் பாதுகாக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தல் 0

🕔7.Oct 2021

சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், அங்கு போத்தலினுள் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சிறையிலிருக்கும் றிஷாட் பதியுதீன் மாலை 05 மணிக்கு பின்னர் கழிப்பறைக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படாமலுள்ளார் என்றும் அதனால் அவர் போத்தலினுள் சிறுநீர் கழிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் அவர்

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகளின் நிலைமை: நாடாளுமன்றில் உரையாற்றிய சாணக்கியன் தகவல்களை வெளியிட்டார்

அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகளின் நிலைமை: நாடாளுமன்றில் உரையாற்றிய சாணக்கியன் தகவல்களை வெளியிட்டார் 0

🕔7.Oct 2021

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில்

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு 0

🕔30.Sep 2021

ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த – அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கியைக் காட்டி கைதிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அடிப்படை உரிமை மீறல் வழக்கினை 08 தமிழ் அரசியல் கைதிகள் தாக்கல் செய்துள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.

மேலும்...
மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார்

மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார் 0

🕔25.Sep 2021

ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அண்மையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு வராங்களாக பொது நிகழ்வுகளில் பங்கேற்காத அவர், இன்று (25) நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி கூட்டத்துக்கு லொஹான் ரத்வத்த

மேலும்...
லொஹான் நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ‘அந்த’ அமைச்சிலிருந்து விலகி இருக்க வேண்டும்: விமல் கூறும் நியாயம்

லொஹான் நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ‘அந்த’ அமைச்சிலிருந்து விலகி இருக்க வேண்டும்: விமல் கூறும் நியாயம் 0

🕔17.Sep 2021

லொஹான் ரத்வத்த நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து – அவர் விலக வேண்டியிருந்திருக்கும் என்று, அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார். வெலிக்கடை மற்றும் அநுராதபுரம சிறைச்சாலைகளில் நடைபெற்ற முறைகேடான சம்பவங்களை அடுத்து, லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் நிர்வாக அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ள போதும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்