Back to homepage

Tag "சிறுபான்மை கட்சிகள்"

சிறுபான்மை கட்சிகளும் பிழைப்பு அரசியலும்: அடுத்துவரும் தேர்தலில் என்ன நடக்கும்?

சிறுபான்மை கட்சிகளும் பிழைப்பு அரசியலும்: அடுத்துவரும் தேர்தலில் என்ன நடக்கும்? 0

🕔8.Jan 2024

– சுஐப் எம்.காசிம் –தேர்தலுக்கான ஆண்டு பிறந்துள்ளது. எனினும், முதலில் நடைபெறும் தேர்தல் எதுவென்பதில்தான் குழப்பங்கள். இதுகுறித்த ஊகங்களால் ஊடகங்கள் குழம்பியுள்ளன. அரசியல்வாதிகள், வாக்காளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். பொருளாதாரத்தின் பிடியிலிருந்து மீளவும் எழமுயலும் தறுவாயில், இப்படியொரு தேர்தல் தேவையா? என்றும் சிலர் சிந்திக்கின்றனர். வலுத்துப்போயுள்ள அரசியல் போட்டி, வளைத்துப்பிடிக்க முயலும் ஆட்சி, அதிகார

மேலும்...
சிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார்

சிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார் 0

🕔13.Sep 2019

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன், ஐ.தே.க. பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாளை சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைர் அமைச்சர் றிஷாட் பதியூதீன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் அமைச்சர்

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்

எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் 0

🕔10.Aug 2018

தொகுதிகளை மீள்வரையறை செய்யும் – எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றில் நிறை­வேற்றுவதற்கு, மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடைக்காமல் போகுமாயின், பழைய முறை­மையின் கீழ், மாகாண சபைத் தேர்­தலை நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்படுள்ளது. பிர­தமர் ரணில் தலை­மையில் நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சித்  தலைவர்கள் கூட்­டத்தில் இந்த தீர்­மா­னம் எட்டப்பட்டது.மாகாண சபை தேர்தலை, எந்த முறைமையில்

மேலும்...
இரட்டை வாக்குச் சீட்டு உரிமை இல்லையேல், தேர்தல் திருத்தத்தை ஆதரிக்க மாட்டோம்; 18 கட்சிகள் கூட்டாகத் தெரிவிப்பு

இரட்டை வாக்குச் சீட்டு உரிமை இல்லையேல், தேர்தல் திருத்தத்தை ஆதரிக்க மாட்டோம்; 18 கட்சிகள் கூட்டாகத் தெரிவிப்பு 0

🕔12.Jun 2015

இரண்டு வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துகின்ற உரிமை வழங்கப்படாது விட்டால், புதிய தேர்தல் முறையை தாங்கள் ஆதரிக்க முடியாது என, ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தமாக 18 அரசியல் கட்சிகள் கூடி ஆராய்ந்த பின்னர், அந்தக் கட்சிகளின் சார்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்போதே, மு.கா. தலைவர் மேற்கண்டவாறு கூறினார். சிறுபான்மை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்