யானை உள்ளிட்ட சில விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அரசு வழங்கும் இழப்பீடுகளை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம் 0
யானை, சிறுத்தை, கரடி, முதலை மற்றும் காட்டு எருது போன்றவற்றினால் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு 10 லட்சம் ரூபா வரை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதுவரை 05 லட்சம் ரூபாயே இவ்வாறான விலங்குகளினால் ஏற்படும உயிரிழப்புக்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு