Back to homepage

Tag "சிறுத்தை"

யானை உள்ளிட்ட சில விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அரசு வழங்கும் இழப்பீடுகளை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

யானை உள்ளிட்ட சில விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அரசு வழங்கும் இழப்பீடுகளை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔3.Aug 2021

யானை, சிறுத்தை, கரடி, முதலை மற்றும் காட்டு எருது போன்றவற்றினால் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு 10 லட்சம் ரூபா வரை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதுவரை 05 லட்சம் ரூபாயே இவ்வாறான விலங்குகளினால் ஏற்படும உயிரிழப்புக்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு

மேலும்...
ஆறு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

ஆறு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔5.Jun 2016

– க. கிஷாந்தன் – ஹட்டனில் ஆறு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அந்தோணிமலை 01பீ இலக்க தேயிலை மலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை கண்ட தொழிலாளர்கள்,பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுத்தையின் சடலம் நல்லதண்ணியில் உள்ள வனஜீவராசி திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும்...
நான்கு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

நான்கு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔24.Nov 2015

– க. கிஷாந்தன் –நான்கு அடி நீளமான சிறுத்தையொன்றினை நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்  நேற்று திங்கட்கிழமை மாலை இறந்த நிலையில் மீட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் ‘உலக முடிவு’ எனப்படும் இடமான டயகம ஹோட்டன் சமவெளி பகுதியை அண்மித்த தேயிலை தோட்டப்பகுதியில், மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. சுமார் 03 வயது நிரம்பிய மேற்படி சிறுத்தையானதுது  2.5 அடி

மேலும்...
ஆறு வயதுடைய சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

ஆறு வயதுடைய சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔21.Sep 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா டொப்பேக்ஸ் காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தை ஒன்றினை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை மீட்டனர். ஆறு வயது நிரம்பிய இந்த சிறுத்தை 3.5 அடி உயரமும் 06 அடி நீளமும் கொண்டதென, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த காட்டில் வேட்டையாடுவதற்காக வைத்திருந்த மின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்