Back to homepage

Tag "சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்"

புதிய பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதி – அமைச்சர் டிரான் உடன்பாடு: தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படலாம்

புதிய பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதி – அமைச்சர் டிரான் உடன்பாடு: தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படலாம் 0

🕔29.Nov 2023

அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கலந்துரையாடியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின்படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. இந்த பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றார். இந்த நிலையைில் அடுத்த பொலிஸ்

மேலும்...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பேஸ்புக் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பேஸ்புக் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔14.Aug 2023

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பேஸ்புக் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ‘தேசபந்து தென்னகோன் என்ற பெயரில் பராமரிக்கப்படும் எனது முகநூல் பக்கத்தை யாரோ அனுமதியின்றி அணுகியுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த முகநூல் பக்கத்தின் ஊடாக எந்த ஒரு தகவலையும் பதிவிடமாட்டேன்

மேலும்...
வித்யா விவகாரம்; சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல்

வித்யா விவகாரம்; சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல் 0

🕔16.Jul 2017

கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின், சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என்பவரை தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரிலேயே, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை,

மேலும்...
காக்கி உடையில் வந்த லொக்கு குழுவினர், இரு மணி நேரம் காத்திருந்து தாக்குதல்: சினிமா பாணியில் களுத்துறை சம்பவம்

காக்கி உடையில் வந்த லொக்கு குழுவினர், இரு மணி நேரம் காத்திருந்து தாக்குதல்: சினிமா பாணியில் களுத்துறை சம்பவம் 0

🕔28.Feb 2017

களுத்துறை சிலைச்சாலை பஸ் மீது நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல், அங்கொட லொக்கு எனும் பாதாள உலகத் தலைவர் ஒருவர் தலைமையில் நடத்தப்பட்டதாக குற்றம் மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பான மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதலில் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பாதாள

மேலும்...
வசீம் கொலை வழக்கு: முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல் நீடிப்பு

வசீம் கொலை வழக்கு: முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல் நீடிப்பு 0

🕔26.Dec 2016

முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 06ஆம் திகதிவரை இவரின் விளக்க மறியலை நீடிக்குமாறு,  கொழும்பு மேலதிக நீதாவான் நிசாந்த பீரிஸ் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பான சாட்சியங்களை நிறுத்தி வைத்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது 0

🕔23.May 2016

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மூன்றாவது தடவையாக இன்று விசாரணைக்குச் சென்றிருந்த நிலையில், இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பான

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் 07 மணி நேரம் விசாரணை

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் 07 மணி நேரம் விசாரணை 0

🕔20.May 2016

ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு குழுவினர் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். சுமார் 07 மணிநேரம் இடம்பெற்ற நேற்றைய விசாரணைகளின் போது, வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் குற்றத்தை மறைத்தமை,

மேலும்...
பாதாள உலகத்தின் ஏகபோக உரிமைக்கான மும்முனைச் சண்டை தீவிரம்; பொலிஸார் நடவடிக்கை

பாதாள உலகத்தின் ஏகபோக உரிமைக்கான மும்முனைச் சண்டை தீவிரம்; பொலிஸார் நடவடிக்கை 0

🕔13.Apr 2016

இலங்கையில் செயற்பட்டு வரும் பாதாள உலக நடவடிக்கைகளின் ஏகபோக உரிமையினைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு, அதனுடன் தொடர்புடைய மூன்று குழுக்கள், மோதல்களில் ஈடுபட்டு வருவதாக, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்ற செயல்களை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காகவே, அவர்கள் இவ்வாறான சண்டையில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், மூன்று குழுக்களுனும் தொடர்புடைய 40 பேரை தேடும் பணியில் பொலிஸ் விசேட குழுவினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்