Back to homepage

Tag "சிரியா"

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் பலி

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் பலி 0

🕔6.Feb 2023

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரிய எல்லைக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு இந்த நிலை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலி எண்ணிக்கை

மேலும்...
ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: பென்டகன் அறிவிப்பு

ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: பென்டகன் அறிவிப்பு 0

🕔28.Jun 2021

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும்

மேலும்...
ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்தாதி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்தாதி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார் 0

🕔27.Oct 2019

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். சிரியாவின் வடமேல் மாகாணமான இத்லிப் இல், அல் பக்தாதி மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலை அடுத்து, சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் விசேட

மேலும்...
சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம்

சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம் 0

🕔12.Oct 2019

வடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படையின் கட்டுப்பாட்டில் வடக்கு சிரியா உள்ளது. அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரத்தில் பலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி

மேலும்...
ஈராக், சிரியாவில் 1300 பேரை தவறுதலாகக் கொன்று விட்டோம்: அமெரிக்க கூட்டுப் படை தெரிவிப்பு

ஈராக், சிரியாவில் 1300 பேரை தவறுதலாகக் கொன்று விட்டோம்: அமெரிக்க கூட்டுப் படை தெரிவிப்பு 0

🕔1.Jun 2019

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களில், 2014ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை எதிர்பாராத விதமாக 1,300 குடிமக்களை கொன்றுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படை தெரிவித்துள்ளது. எனினும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மனித உரிமைகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 8,000 முதல்

மேலும்...
சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு

சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔24.Jul 2018

சிரியாவின் போர் விமானமொன்றினை – தனது வான் எல்லையில் வைத்து சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தரையிலிருந்து வான்நோக்கி செல்லும் இரண்டு ஏவுகணைகளை சிரியாவின் சுகோய் ரக போர் விமானங்களை நோக்கி செலுத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக இஸ்ரேலிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
அமெரிக்கா – ரஷ்யாவுக்கிடையில் போர் மூழும் அபாயம்; பொறுமை காக்குமாறு ஐ.நா. செயலாளர் வேண்டுகோள்

அமெரிக்கா – ரஷ்யாவுக்கிடையில் போர் மூழும் அபாயம்; பொறுமை காக்குமாறு ஐ.நா. செயலாளர் வேண்டுகோள் 0

🕔15.Apr 2018

சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பொறுமை காக்க வேண்டுமென, ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குற்றேரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சிரியாவின் டூமாபகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரிய அரசாங்கமும் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதற்கு பதிலடியாக சிரியா

மேலும்...
சிரியா மீதான கூட்டுத் தாக்குதல்; நோக்கம் நிறைவேறியதாக ட்ரம்ப் தெரிவிப்பு

சிரியா மீதான கூட்டுத் தாக்குதல்; நோக்கம் நிறைவேறியதாக ட்ரம்ப் தெரிவிப்பு 0

🕔14.Apr 2018

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், சிரியா மீது மேற்கொண்ட கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், நோக்கம் நிறைவேறியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அறிவுக்கும் படை வலிமைக்கும், தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் நன்றி

மேலும்...
சிரியாவில் விச வாயுத் தாக்குதல்; 70 பேர் பலி: அரச படை மீது குற்றச்சாட்டு

சிரியாவில் விச வாயுத் தாக்குதல்; 70 பேர் பலி: அரச படை மீது குற்றச்சாட்டு 0

🕔8.Apr 2018

சிரியாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் ஆகக்குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிரிய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில், நேற்று சனிக்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிய படையினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றபோதும், தன் மீதான

மேலும்...
சிரிய கிழக்குப் பகுதியில், 674 பேர் பலி: இரண்டு வாரங்களில் ஆசாத் படையின் கொடூரம்

சிரிய கிழக்குப் பகுதியில், 674 பேர் பலி: இரண்டு வாரங்களில் ஆசாத் படையின் கொடூரம் 0

🕔3.Mar 2018

சிரிய படையினர் அந்த நாட்டின் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக நடத்திய வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலியாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி, கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து சிரிய படைகள் கடந்த இரு வாரங்களாக வான்வழி தாக்குதலை

மேலும்...
சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை, இலங்கை கண்டிக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான்

சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை, இலங்கை கண்டிக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான் 0

🕔12.Apr 2017

சிரியாவில் ர­சா­யன வாயு தாக்­குதல் மூலம் அப்­பாவி மக்­களை கொன்று குவித்த பசர் அல் அசாத் மற்றும் ரஷ்ய படை­யி­னரின் செயற்­பா­டு­களை இலங்கை அர­சாங்கம் பகி­ரங்­க­மாக கண்­டிக்க வேண்டும் என நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.அத்­துடன் இதற்கு பதில் தாக்­கு­தலை மேற்கொண்ட அமெ­ரிக்க படையினர், எல்லை மீறியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.சிரி­யாவின் இட்லிப் பகு­தியில்

மேலும்...
ரஷ்யாவிலிருந்து சிரியாவுக்குக் கிளம்பிய விமானம், 91 பேருடன் கருங்கடலில் வீழ்ந்தது

ரஷ்யாவிலிருந்து சிரியாவுக்குக் கிளம்பிய விமானம், 91 பேருடன் கருங்கடலில் வீழ்ந்தது 0

🕔25.Dec 2016

ரஷ்யாவிலிருந்து சிரியா நோக்கிப் பயணித்த ரஷ்ய விமானமொன்று கருங்கடலில் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின் TU — 154 எனும் ராணுவ விமானம்  91 பயணிகளுடன் கருங்கடல் மேலே பறந்து கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் கண்டெடுக்கப்பட்டதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிரியாவிலுள்ள ரஷ்ய முகாமுக்குச்

மேலும்...
பிரான்ஸ் தாக்குதல்: அவர்களே, அவர்களைக் கொன்றனர்?

பிரான்ஸ் தாக்குதல்: அவர்களே, அவர்களைக் கொன்றனர்? 0

🕔15.Nov 2015

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறுகிறது பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல். பிரான்ஸின் பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 – 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக

மேலும்...
பெண் ஊடவியலாளரால் தடுக்கி விடப்பட்ட சிரிய அகதி, ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளரானார்

பெண் ஊடவியலாளரால் தடுக்கி விடப்பட்ட சிரிய அகதி, ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளரானார் 0

🕔18.Sep 2015

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பெண் ஊடகவியலாளரான பெட்ரோ லஸ்லா என்பவரால், ஒசாமா அப்துல் என்ற அகதி,  காலால் தடுக்கி விடப்பட்டு கீழே விழ வைக்கப்பட்டார்.இந்த சம்பவம் அப்படியே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகியது. இந்த சம்பவத்தை தொலைகாட்சிகளில் பார்த்த மக்கள், அந்த  பெண் ஊடகவியலாளரின் செயலுக்கு கடும்

மேலும்...
வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை?

வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை? 0

🕔8.Sep 2015

சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கட்டார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை என்பதற்கான காரணிகளை ஆராய்கிறார், தோஹாவிலுள்ள ‘ராயல் யுனைட்டட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்’டைச் சேர்ந்த மத்திய கிழக்கு ஆய்வாளர் மைக்கெல் ஸ்டீபன்ஸ் பல்வேறு நாட்டு எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் சிரிய அகதிகள் சிக்கித்தவிக்கும் காட்சிகள்; அதிலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்