Back to homepage

Tag "சிராஸ் மீராசாஹிப்"

தேசியப்பட்டியல் ஆசை: மூக்குடைந்தார் சிராஸ் மீராசாஹிப்

தேசியப்பட்டியல் ஆசை: மூக்குடைந்தார் சிராஸ் மீராசாஹிப் 0

🕔31.May 2018

– அஹமட் – மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு வழங்குமாறு கோரி, கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது ஆதரவாளர்கள் மூலம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. ஆயினும், அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் தயாராக இல்லை என்பதால்,

மேலும்...
சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்தார் சிராஸ் மீராசாஹிப்; பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றினார்

சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்தார் சிராஸ் மீராசாஹிப்; பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றினார் 0

🕔21.Dec 2017

– அஹமட் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது பிறந்த ஊரான சாய்ந்தமருதுக்கு பாரிய துரோகம் செய்து விட்டதாக, அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதோடு, அது தொடர்பான உணர்வுகளை சமூக ஊடகங்களிலும் பதிவு செய்து வருகின்றனர். கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு,  சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் களமிறக்கியுள்ள சுயேட்சைக் குழுவுக்கு

மேலும்...
சிராஸ் மீராஹிப்பின் ‘இரண்டு தோணி’ அரசியல்; ஊருக்கும் கட்சிக்கும் உத்தமனாக நடிக்கிறார் எனவும் விமர்சனம்

சிராஸ் மீராஹிப்பின் ‘இரண்டு தோணி’ அரசியல்; ஊருக்கும் கட்சிக்கும் உத்தமனாக நடிக்கிறார் எனவும் விமர்சனம் 0

🕔17.Dec 2017

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரான சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மயில் சின்னத்துக்காக பணியாற்றுவதில் பின்னடித்து வருவதாகவும், தனது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்துக்கு சார்பானவராக தன்னைக் காட்டிக் கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் விமர்சனம் வெளியிடப்படுகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரசில் முக்கிய பதவியினை வகிக்கும் சிராஸ் மீராசாஹிப், அமைச்சர்

மேலும்...
சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார்

சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார் 0

🕔10.Sep 2017

– அஹமட் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி அமைப்பாளருமான சிராஸ் மீராசாஹிப், முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்கிற செய்தியொன்றினை சில நாட்களுக்கு முன்னர் நாம் வழங்கி இருந்தோம். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.ஏ. ஜெமீலை, அந்தக்

மேலும்...
‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு

‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு 0

🕔6.Sep 2017

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி எம்.ஏ. ஜெமீலுக்கு, மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் தொடர்ந்தும் முன்னிலை வழங்கினால், தான் முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்று, தனக்கு நெருக்கமானவர்களிடம் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப்

மேலும்...
மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை?

மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை? 0

🕔14.Nov 2016

– றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிரான சுவரொட்டிகளும், கறுப்புக் கொடிகளும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருதுக்கு வருகை தரவிருந்த நிலையிலேயே, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததோடு, கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. கல்முனை அபிவிருத்தி அங்குரார்ப்பணம் எனும்

மேலும்...
அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔20.Oct 2016

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் சிராஸ் மீராசாஹிப், இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து – கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, தனக்கு இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று தெரிவித்தார். அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் சிராஸ் மீராசாஹிப், தனது பதவியினை இன்று

மேலும்...
சிராஸ் மீராசாஹிப்; லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமனம்

சிராஸ் மீராசாஹிப்; லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமனம் 0

🕔13.Oct 2016

– முக்தார் அஹமட் –  கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும் தொழிலதிபருமான சிராஸ் மீராசாஹிப், லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாத் பதியுத்தின் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்

மேலும்...
ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப்

ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப் 0

🕔4.May 2016

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருது மக்களுக்கான நகர சபை –  எதிர்வரும் றமழானுக்கிடையில் வழங்கப்படாது விட்டால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தப் போவதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்திருப்பது வேடிக்கையான விடயம் என்றும், இந்தக் கூற்றானது அவரின்

மேலும்...
அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார்

அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார் 0

🕔17.Mar 2016

– இக்பால். எம். பிஹாம் –கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்துள்ளார்.இதேவேளை, கைத்தொழில் வர்த்தக அமைச்சில் – தான் வகித்து வந்த நிபுணத்துவ ஆலோசகர் பதவிலிருந்தும் சிராஸ் விலகியுள்ளார்.இதுதொடர்பில் சிராஸ் மீராசாஹிப் தெரிவிக்கையில்;“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர்

மேலும்...
சிராஸ் மீராசாஹிப், நிபுணத்துவ ஆலோசகராக நியமனம்

சிராஸ் மீராசாஹிப், நிபுணத்துவ ஆலோசகராக நியமனம் 0

🕔11.Jan 2016

– அகமட் எஸ். முகைடீன் – கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று திங்கட்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு, அமைச்சு அலுவலகத்தில்

மேலும்...
மு.கா.வில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னை, கட்சித் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என, ஜெமீல் குற்றச்சாட்டு

மு.கா.வில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னை, கட்சித் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என, ஜெமீல் குற்றச்சாட்டு 0

🕔23.Jul 2015

– எம்.வை. அமீர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப், இக்கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம், முஸ்லிம் காங்கிரசின் புதிய தலமையினால் புறம்தள்ளப்பட்டுள்ளதாக, மு.கா.காங்கிரசின் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களின் முன்னாள் குழுத்தலைவரும், அ.இ.ம.காங்கிரசின் தற்போதைய தேசிய அமைப்பாளருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். இதேவேளை, முஸ்லிம் காங்கிரசானது – ஒருசிலரின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற கட்சியாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்