Back to homepage

Tag "சிரமதானப் பணி"

ஊடகவியலாளர்களின் மாறுபட்ட பணி; அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானம்

ஊடகவியலாளர்களின் மாறுபட்ட பணி; அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானம் 0

🕔25.Sep 2017

– எம்.எப். நவாஸ் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை மையவாடியில் மாபெரும் சிரமதானப் பணியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை இணைத்துக் கொண்டு, ஊடகவியலாளர் பேரவையின் அங்கத்தவர்கள் இந்த சிரமதானப் பணியினை மேற்கொண்டனர். ஊடக நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்களோடு மட்டுமன்றி, சமூக சேவை

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானப் பணி

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானப் பணி 0

🕔23.Sep 2017

– முன்ஸிப் – அம்பாறை மாட்ட ஊடகலவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை மையவாடியில் பாரியளவிலான சிரமதானப் பணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6.30 மணியிலிருந்து ஆரம்பமாகும் இந்த சிரமதானத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடக நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்களோடு மட்டுமன்றி சமூக சேவை செயற்பாடுகளிலும் அம்பாறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்