ஊடகவியலாளர்களின் மாறுபட்ட பணி; அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானம் 0
– எம்.எப். நவாஸ் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை மையவாடியில் மாபெரும் சிரமதானப் பணியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை இணைத்துக் கொண்டு, ஊடகவியலாளர் பேரவையின் அங்கத்தவர்கள் இந்த சிரமதானப் பணியினை மேற்கொண்டனர். ஊடக நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்களோடு மட்டுமன்றி, சமூக சேவை