சிசிலி கொத்தலாவலவுக்கு விளக்கமறியல் 0
செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவை எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.துபாயிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை இலங்கையை வந்தடைந்தபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சிசிலி கொத்தலாவல கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், சுகயீனம் காரணமாக அவர், ரகசிய பொலிஸாரின் பாதுகாப்பில், கொள்ளுபிட்டியிலுள்ள