கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம் 0
– ரொபட் அன்டனி – பக்குவமாகவும் சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் செயற்பட்டால் இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை காணமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் வடக்கிலும், தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே எமக்கு சவாலாக உள்ளன. அவர்கள் சித்து விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர். இதில் நாங்கள் சிக்கிவிடாமல் நடுநிலை பேணி செயற்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்