Back to homepage

Tag "சிகரட்"

மதுபானம், சிகரட் விலைகள் அதிகரிப்பு

மதுபானம், சிகரட் விலைகள் அதிகரிப்பு 0

🕔1.Jul 2023

மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிகரட் விலை இதேவேளை சிகரட் வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படி, 4 வகைகளின் கீழ் ஒரு சிகரெட்டின் விலை ரூ. 5

மேலும்...
200 கோடி ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளுக்கு தீ வைக்கத் தீர்மானம்

200 கோடி ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளுக்கு தீ வைக்கத் தீர்மானம் 0

🕔8.Jun 2023

பெருந்தொகையான வெளிநாட்டு சிகரட்டுகளை அழிக்க சுங்க திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த வருடம் (2022) கைப்பற்றப்பட்ட இந்த சிகரட்டுகளின் பெறுமதி சுமார் 200 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. 22 கொள்கலன்களில் இந்த வெளிநாட்டு சிகரட்டுகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வரும் 15 ஆம் திகதி முத்துராஜவெலவில் இந்த சிகரட்டுகள் அழிக்கப்படவுள்ளன. இந்த சிகரெட்டுகள் நசுக்கப்பட்ட

மேலும்...
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் சிக்கின

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் சிக்கின 0

🕔22.Feb 2023

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமான கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் இன்று கைப்பற்றினர். 20 அடி கொள்கலனில் இந்த சட்டவிரோத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கன்டெய்னரில் 20,250 கிலோ எடையுள்ள 1,294 துணி சுருள்கள் உள்ளன என்று சுங்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்கலன் துபாயில் இருந்து

மேலும்...
நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல்

நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல் 0

🕔30.Sep 2021

அரச வருமானத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இதனைத் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 89.3 சதவீதமானோர் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல்

மேலும்...
சிகரட் துண்டினால் உச்ச நீதிமன்றத்தில் தீ பரவியிருக்கலாம்: அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களம்

சிகரட் துண்டினால் உச்ச நீதிமன்றத்தில் தீ பரவியிருக்கலாம்: அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களம் 0

🕔29.Dec 2020

பயன்படுத்தப்பட்ட சிகரெட் துண்டினால் உச்ச நீதிமன்ற கட்டட தொகுதியில் தீ பரவியதாக கூறப்படும் விடயத்தையும் மறுதலிக்க முடியாது என அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் விசிறப்பட்டோ அல்லது மின்சாரக் கசிவினாலோ தீ பரவவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக அரச ரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் சிற்றூழியர்கள்

மேலும்...
சட்ட விரோத சிகரட்களுடன் இருவர் கைது; முச்சக்கர வண்டியும் சிக்கியது

சட்ட விரோத சிகரட்களுடன் இருவர் கைது; முச்சக்கர வண்டியும் சிக்கியது 0

🕔8.Sep 2020

– க. கிஷாந்தன் – அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்களை வைத்திருந்த இருவரை டயகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பளை பிரதேசத்தில் இருந்து டயகம பிரதேசத்திற்கு வருகை தந்த மேற்படி நபர்கள், கடைகளுக்கு சிகரட்களை விற்பனை செய்து கொண்டிருந்த வேளையில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்னர்.  இவர்களிடமிருந்து 150 சிகரெட் பக்கட்கள் அடங்கிய 3000 ஆயிரம் சிகரெட்கள்

மேலும்...
சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 நகரங்கள் புறக்கணிப்பு: சுகாதார அமைச்சு தகவல்

சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 நகரங்கள் புறக்கணிப்பு: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔23.Aug 2018

சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 க்கும் அதிகமான நகரங்கள் புறக்கணித்தள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புகைத்தலால் ஏற்படகூடிய தீங்குகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கு, பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஒன்றியம் நாடளாவிய ரீதியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தமையின் காரணமாகவே, கடை உரிமையாளர்களும் வியாபாரிகளும் சிகரட் விற்பனையை நிறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 22 நகரங்களும் மாத்தறையில் 17

மேலும்...
புகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை

புகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை 0

🕔2.Aug 2018

 – புதிது ஆசிரியர் பீடம் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சிகரட் மற்றும் பீடி போன்ற புகைத்தல் பொருட்களின் விற்பனையினை நிறுத்துவதற்கு, சில அமைப்புக்கள் கூட்டாகச் சேர்ந்து அண்மையில் முயற்சிகளை மேற்கொண்ட போதும், கணிசமான வியாபார நிலையங்களில் புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமையைக் காணக் கூடியதாகவே உள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் சிகரட் வியாபாரம் எதிர்பார்க்கப்பட்ட வகையில் நிறுத்தப்பட்டதாகத்

மேலும்...
சிகரட் விலை அதிகரிப்பு

சிகரட் விலை அதிகரிப்பு 0

🕔1.Aug 2018

சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 03 ரூபா 80 சதமாக, நேற்று 31ஆம் திகதி நள்ளிரவு முதல், அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. சாதாரணமாக தற்போது சில்லறை விலையில், சிகரட் ஒன்று 50 ரூபாய்  வரையில் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, மதுபானத்துக்கான வரியினையும் அரசாங்கம் அதிகரித்துள்ள நிலையிலேயே, தற்போது சிகரட்டுக்கான வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது:  சுகாதார அமைச்சர்

பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது: சுகாதார அமைச்சர் 0

🕔19.Apr 2017

பாடசாலைகளுக்கு அருகாமையில் சிகரட் விற்பனை செய்வதைத் தடுக்கும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாடசாலைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் சிகரட் விற்பனையினை, இந்தச் சட்டத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமைச்சர் விபரித்துள்ளார். ஏற்கனவே, உதிரிகளாக சிகரட்டுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையினை அடுத்து,

மேலும்...
சிகரட் உதிரியாக விற்பனை செய்யத் தடை: சமர்ப்பிக்கப்படுகிறது, அமைச்சரவைப் பத்திரம்

சிகரட் உதிரியாக விற்பனை செய்யத் தடை: சமர்ப்பிக்கப்படுகிறது, அமைச்சரவைப் பத்திரம் 0

🕔20.Mar 2017

சிகரட்களை உதிரிகளாக விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விசேட அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிக்கப்படும் என்று, சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். இதேவைள, அத்­துடன் சிகரட் புகைப்­ப­வர்­களின் தொகை, வீதம் 47 ஆக குறைவடைந்துள்ளதா­கவும் அவர் கூறினார். மல்­வானை, பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற மருத்­துவ முகாம் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் மேற்­கண்­ட

மேலும்...
சிகரட் விலைகள் அதிகரிப்பு

சிகரட் விலைகள் அதிகரிப்பு 0

🕔1.Nov 2016

சிகரெட்டுகளின் விலைகள் 05 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. 15 சதவீத வற் வரி இன்று நொவம்பர் 01ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலிலேயே, சிகரட்டுகளுக்கான விலையேற்றம் அமுலுக்கு வந்துள்ளது. சிகரட்டுக்கான விலையேற்றம் காரணமாக, அதன்மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்று, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம்,

மேலும்...
நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம்

நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம் 0

🕔14.Jul 2016

இந்தோனியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை, நாளொன்றுக்கு 40 சிகரட் புகைப்பதாக, 2010 ஆம் ஆண்டு ஒரு செய்தி வெளியாகி ஊடகங்களில் பற்றி எரிந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினைச் சேர்ந்த – அந்தக் குழுந்தையின் பெயர் ஆர்டி ரிசால். இரண்டு வயதில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அந்தக் குழந்தை – சிகெரட் புகைப்பது குறித்து வெளியான போட்டோ உலகம்

மேலும்...
சிகரட் விலைகள் அதிகரிப்பு

சிகரட் விலைகள் அதிகரிப்பு 0

🕔1.Jan 2016

சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிலோன் டொபாக்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க, பிறிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 22 ரூபாவாகும். கோல்ட்லீப் (Gold Leaf) ஒன்றின் விலை 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 35 ரூபாவாகும். கெப்டன்

மேலும்...
தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் போதை விளம்பரங்கள்; மாரி படத்தில் மட்டும் 22 நிமிடக் காட்சிகள்: போதைப் பொருள் தகவல் நிலையம் குற்றச்சாட்டு

தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் போதை விளம்பரங்கள்; மாரி படத்தில் மட்டும் 22 நிமிடக் காட்சிகள்: போதைப் பொருள் தகவல் நிலையம் குற்றச்சாட்டு 0

🕔1.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –தமிழ் திரைப்படங்களினைப் பாா்த்து தாம் சிகரட் புகைக்கத் துவங்கியதாக, சிறுவர்கள் சிலர் தெரிவித்த தகவலினை, அடெக் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளா் புபுது சுமனசேகர வெளிப்படுத்தினார். தமிழ் மற்றும் முஸ்லிம்  சிறுவா்கள் 100 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது, குறித்த சிறுவர்கள் இந்தத் தகவலை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.சிறுவா் தினத்தினை முன்னிட்டு, மதுசார  பாவனை மற்றும் 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்