துபாயில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் குற்றவாளி, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் 0
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பில் தொடர்புடைய ‘மிதிகம ருவான்’ என்ற பாதாள உலக நபரான ருவன் ஜயசேகர கைது செய்யப்பட்டு, துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) குழுவினால் ‘மிதிகம ருவன்’ இன்று (31) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்டர்போல் உத்தரவின் அடிப்படையில் – இந்த ஆண்டு மார்ச்