பெண்ணை ஏமாற்றி பணம் பெற்ற அறிவிப்பாளருக்கு, 14 நாட்கள் விளக்க மறியலின் பின்னர் பிணை 0
– பாறுக் ஷிஹான் –பேஸ்புக் ஊடாக யுவதி ஒருவருடன் பழகி, 30 லட்சம் ரூபா பணத்தை அவரிடம் ஏமாற்றி வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில், 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்ட வானொலி அறிவிப்பாளர் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.கொழும்பிலிருந்து இயங்கும் வானொலி நிலையமொன்றில் பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவருக்கே, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இவ்வாறு பிணை உத்தரவினை