விளிக்காத சாணக்கியமும், கடுப்பான கிழக்குச் சுகாதாரமும் 0
– மரைக்கார் –நிந்தவூரில் ‘அலியா’வில் போட்டியிடும் ஆட்களை ஆதரித்து சில நாட்களுக்கு முன்னர் பெரிய கூட்டமொன்று நடந்தது. அதில் சாணக்கியம்தான் பிரதம அதிதியாகப் பங்கேற்றிருந்தார். வழமையாக நீண்ட உரையாற்றும் சாணக்கியம் அன்றைய தினம், தனது உரையினை பெரிதாக நீட்டவில்லை. அதுமட்டுமல்ல, சாணக்கியம் தனது உரையினை ஆரம்பிக்கும் போது மேடையில் இருந்த, முன்னாள் கிழக்குச் சுகாதாரத்தை விளிக்கவுமில்லை. சாணக்கியம்