Back to homepage

Tag "சாகல ரட்நாயக்க"

கஸ்கிசையில் தங்க வைக்கப்பட்ட மியன்மார் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல்

கஸ்கிசையில் தங்க வைக்கப்பட்ட மியன்மார் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல் 0

🕔26.Sep 2017

  கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து, அகதிகளையும்,  முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, மேற்படி அகதிகளின்  பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கமாறும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்