Back to homepage

Tag "சாகல காரியவசம்"

நாமலும் சாகரவும் தலையைச் சோதிக்க வேண்டும்; பூனை போல் இருந்துவிட்டு, நாயைப் போல் குரைக்கின்றனர்: லான்சா எம்.பி ‘டோஸ்’

நாமலும் சாகரவும் தலையைச் சோதிக்க வேண்டும்; பூனை போல் இருந்துவிட்டு, நாயைப் போல் குரைக்கின்றனர்: லான்சா எம்.பி ‘டோஸ்’ 0

🕔26.Oct 2023

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பியும், நாமல் ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பூனைக்குட்டிகளைப் போல ஊமையாக இருந்ததாகவும், ஆனால் இப்போது நாய்களைப் போல குரைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவிகளை ஜனாதிபதி வழங்கியமை தொடர்பில்,

மேலும்...
“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு

“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு 0

🕔23.Oct 2023

அமைச்சரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றம் தொடர்பில், குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) அதிருப்தி வெளியிட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அவருக்குப் பதிலாக டொக்டர் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன

மேலும்...
அமைச்சர் நசீருக்கான நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், மொட்டில் இருந்து பிரிந்தவர்களுக்கு முடிவெடுக்கப்படும்: சாகல காரியவசம்

அமைச்சர் நசீருக்கான நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், மொட்டில் இருந்து பிரிந்தவர்களுக்கு முடிவெடுக்கப்படும்: சாகல காரியவசம் 0

🕔7.Oct 2023

அமைச்சர் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படியாகக் கொண்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள அந்த கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக தற்போது அவதானம் செலுத்துவதாக –

மேலும்...
மஹிந்த பிரதமராகிறாரா? பொதுஜன பெரமுன விளக்கம்

மஹிந்த பிரதமராகிறாரா? பொதுஜன பெரமுன விளக்கம் 0

🕔15.May 2023

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படவுள்ளார் என, அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து பொதுஜன பெரமுன விளக்கமளித்துள்ளது. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில்

மேலும்...
கோட்டாவின் எஞ்சிய காலமே ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ளது; அதனைத் தாண்டி அவருக்கும் எமக்கும் ஒப்பந்தங்கள் இல்லை: பொதுஜன பெரமுன செயலாளர் அதிரடி

கோட்டாவின் எஞ்சிய காலமே ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ளது; அதனைத் தாண்டி அவருக்கும் எமக்கும் ஒப்பந்தங்கள் இல்லை: பொதுஜன பெரமுன செயலாளர் அதிரடி 0

🕔8.May 2023

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பதவியின் எஞ்சிய காலத்துக்காகவே ரணில் விக்ரமசிங்கவை தாங்கள் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாகவும், அதனை மாத்திரமே அவரிடம் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். “அதனைத் தாண்டி அவருக்கும் எனக்கும் ஒப்பந்தங்கள் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு

மேலும்...
பொதுஜன பெரமுனவின் உண்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி, புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்: சாகல காரியவசம்

பொதுஜன பெரமுனவின் உண்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி, புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்: சாகல காரியவசம் 0

🕔17.Apr 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் உண்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – புதிய அமைச்சரவையை நியமிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ,

மேலும்...
அரசாங்கத்துக்கு 11 பங்காளிக் கட்சிகள் கிடையாது: பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம்

அரசாங்கத்துக்கு 11 பங்காளிக் கட்சிகள் கிடையாது: பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம் 0

🕔30.Oct 2021

அரசாங்கத்துக்கு 11 பங்காளிக் கட்சிகள் இல்லை என்று, அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் அவர் நேற்று (29) பேசியபோதே இதனைகக் கூறினார். பதினொரு பங்காளிக் கட்சிகள் நாடாளுமன்றத்திலும் இல்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். ‘மக்கள் பேரவை’ எனும் பெயரில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11

மேலும்...
13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பொஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து

13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பொஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து 0

🕔1.Nov 2019

– முன்ஸிப் – பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்திருந்த நிலையில், மேற்படி இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய சமாதானக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்