Back to homepage

Tag "சரத் வீரசேகர"

இலங்கையில் எவ்வாறான யுத்தம் நடைபெற்றது; விளக்கும் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்: சரத் வீரசேகர

இலங்கையில் எவ்வாறான யுத்தம் நடைபெற்றது; விளக்கும் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்: சரத் வீரசேகர 0

🕔13.Oct 2023

இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமை மாநாட்டிலும் இலங்கை ராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்படுவதனால், அதற்குப் பதில் அளிக்கவும்,

மேலும்...
சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔25.Aug 2023

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர – அண்மையில் நாடாளுமன்றில் முல்லைத்தீவு நீதவான் தொடர்பில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து வடக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதவான் தொடர்பாக மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றில் உரையாற்றியதோடு, அவர்

மேலும்...
முல்லைத்தீவு நீதவான் தொல்பொருள் கட்டளை சட்டத்தை மீறியுள்ளார் என, சரத் வீரசேகர எம்பி குற்றச்சாட்டு: நீதவானின் மனநலம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டார்

முல்லைத்தீவு நீதவான் தொல்பொருள் கட்டளை சட்டத்தை மீறியுள்ளார் என, சரத் வீரசேகர எம்பி குற்றச்சாட்டு: நீதவானின் மனநலம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டார் 0

🕔22.Aug 2023

குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு முல்லைத்தீவு நீதவான் அனுமதி அளித்ததன் மூலம், தொல்பொருள் கட்டளை சட்டத்தை அவர் மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார். தொல்பொருள் என்பது மரபுரிமையாகும். அது தேசிய அடையாளம். அதனை மாற்ற முயற்சிப்பது தேசத்துரோக செயலாக கருதப்படும்.

மேலும்...
குண்டர்களால் பௌத்த பாரம்பரியம் அழிக்கப்பட்டுள்ளதை காணுமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு சரத் வீரசேகர அழைப்பு

குண்டர்களால் பௌத்த பாரம்பரியம் அழிக்கப்பட்டுள்ளதை காணுமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு சரத் வீரசேகர அழைப்பு 0

🕔14.Jul 2023

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தான் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை விமர்சிக்கும் வகையில் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி சரத் வீரசேகர எம்.பி. கருத்து வெளிட்டிருந்தார். அவரது கருத்து நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக, இலங்கை

மேலும்...
தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக ஆசாத் சாலி முறைப்பாடு: சிறை மீண்ட பின்னர், முதன்முதலாக ஊடகங்கள் முன்பாக பேசினார்

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக ஆசாத் சாலி முறைப்பாடு: சிறை மீண்ட பின்னர், முதன்முதலாக ஊடகங்கள் முன்பாக பேசினார் 0

🕔6.Jan 2022

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சில மாதங்களாக தான் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி முறைப்பாடு செய்துள்ளார். தம்மை கைது செய்தமை தொடர்பில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு

மேலும்...
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் சரத் வீரசேகர களத்தில்

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் சரத் வீரசேகர களத்தில் 0

🕔9.Dec 2021

– றிசாத் ஏ காதர் – தற்போது நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் விசேட கவனம் செலுத்தியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர; இன்று (09) கொழும்பின் பல இடங்களுக்கும் விஜயம் செய்தார். ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், இன்று காலை – கொழும்பு நகருக்குள் நுழையும் போது ஏற்படும் போக்குவரத்து

மேலும்...
புலிகள் புதைத்த தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சித்த அமைச்சுக்களின் செயலாளர்கள்; விசாரணைகள் ஆரம்பம்: ஒருவர் இடைநிறுத்தம்

புலிகள் புதைத்த தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சித்த அமைச்சுக்களின் செயலாளர்கள்; விசாரணைகள் ஆரம்பம்: ஒருவர் இடைநிறுத்தம் 0

🕔1.Dec 2021

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை ரகசியமாக தோண்டியெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் ஒருவரும் மற்றுமொரு அமைச்சரின் செயலாளர் ஒருவரும் இந்த ரகசிய அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த

மேலும்...
வீதி விபத்துக்களில் இவ்வருடம் பலியானோர்; எண்ணிக்கையை வெளிப்படுத்தினார் அமைச்சர் சரத் வீரசேகர

வீதி விபத்துக்களில் இவ்வருடம் பலியானோர்; எண்ணிக்கையை வெளிப்படுத்தினார் அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔14.Nov 2021

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 1940 பேர், வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அம்மிரல் சரத் வீரசேகர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 10 வருடங்களில் வீதி விபத்துக்களில் 27,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நடைறெ்ற அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த தகவல்

மேலும்...
சஹ்ரானை உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்தார்களா; ஹரீன், மனுஷ ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வீரசேகர பதில்

சஹ்ரானை உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்தார்களா; ஹரீன், மனுஷ ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வீரசேகர பதில் 0

🕔11.Nov 2021

ஈஸ்டர் தாக்குதல்தாரி சஹ்ரானை அவரின் வீட்டில் வைத்து புலனாய்வு அதிகாரிகள் சந்தித்ததாக, சஹ்ரானின் மனைவி எந்தவொரு விசாரணையின் போதும் கூறவில்லை என்றும், அவ்வாறு புலனாய்வு அதிகாரிகளை சஹ்ரான் சந்தித்தார் என்பது பொய் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் இன்று (11) தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார

மேலும்...
ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம்

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம் 0

🕔23.Oct 2021

ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இரண்டு இளைஞர்களை மனிதாபிமானமற்ற முறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகின. ஏறாவூரில் நடந்த விபத்து

மேலும்...
ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவிப்பு

ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔22.Oct 2021

பொதுமக்களைத் தாக்குவதற்குப் பொலிஸாருக்கு அதிகாரமில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய சம்பவம் குறித்து ‘புதிது’ செய்தித்தளம் அமைச்சரிடம் வினவிய போதே, அவர் இதனைக் கூறினார். “சட்டத்தை அமுல்படுத்துவதே பொலிஸாரின் பணி” என்றும், “குற்றமிழைத்தவர் யார் என்றாலும் தண்டிக்கப்படுவார்கள்”

மேலும்...
இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி

இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி 0

🕔22.Oct 2021

மோட்டார் பைக்கில் பயணித்த இளைஞர்கள் இருவரை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘பொலிஸாரின் கொடூரம் மட்டக்களப்பில் தொடர்கிறது. ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் செவிட்டுக் காதுகளில் இது விழுமா’ என்று, அந்த வீடியோ

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக, 06 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முறைப்பாடு

ஞானசார தேரருக்கு எதிராக, 06 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முறைப்பாடு 0

🕔25.Sep 2021

– நூருள் ஹுதா உமர் – முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் – கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொலிஸ் தலைமையகம்

மேலும்...
எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம்: அமைச்சரின் கூற்றுக்கு கண்டனம்

எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம்: அமைச்சரின் கூற்றுக்கு கண்டனம் 0

🕔24.Sep 2021

எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இவ்வாறு தெரிவித்தமை இனரீதியான கூற்று எனவும். முஸ்லிம்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கும், தன்னிச்சையான கைதுகள்/தடுப்பு மற்றும் பிற மனித உரிமை

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல் 0

🕔21.Sep 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் 05 மேல் நீதிமன்றங்களில் இதுவரை 09 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை தாமதமாவதாக பல்வேறு தரப்பினரும் கூறிய குற்றச்சாட்டுகளை தான் கடுமையாக மறுப்பதாகவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்