Back to homepage

Tag "சம்பூர்"

ஒலுவில்: காணாமல் போகும் கிராமம்

ஒலுவில்: காணாமல் போகும் கிராமம் 0

🕔23.Sep 2016

– றிசாத் ஏ காதர் – மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு, அவர்களின் கவனக்குறைவே, அநேகமான தருணங்களில் காரணமாகி விடுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால், தீர்வுகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். அவை, நமது காலடியில் வந்து விழுவதில்லை. அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம் கடந்த ஒரு தசாப்தத்துக்கும்

மேலும்...
கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔7.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பி. லியன ஆராய்ச்சி என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். சம்பூர் பிரதேசத்தில் வைத்து கடந்த 20 ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர், கடற்படை அதிகாரி ஒருவரை மோசமமாகத் திட்டியதோடு,

மேலும்...
கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு

கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔3.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சரை ராணுவ முகாம்களுக்குள் நுழைய முயாமல் தடைசெய்வதற்கு ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டில் இல்லாதபொழுது, கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு, ராணுவத்தினர் இனப்பாகுபாட்டினைத் தூண்டினார்களா என்பது குறித்து விசாரிக்குமாறு, பல அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே,

மேலும்...
மின் பொறிக்குள் சம்பூர்; இன்று வெளியீடு

மின் பொறிக்குள் சம்பூர்; இன்று வெளியீடு 0

🕔29.May 2016

– றிசாத் ஏ காதர் – ‘மின் பொறிக்குள் சம்பூர்’  எனும் தலைப்பிலான வீடியோ  இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு, திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருகோணமலை பசுமை அமைப்பு இந்த இறுவட்டினை வெளியிட்டுட்டது. திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை  உறுப்பினர்களான  ஆர்.எம். அன்வர், சட்டத்தரணி ஜே.எம். லாஹிர்  மற்றும் ஜே .

மேலும்...
தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம் 0

🕔29.May 2016

கிழக்கு மாகாண முதல​மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவானது “தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். நசீர் அஹமட் மே 20ம் திகதி வெள்ளிக்கிழமை சம்பூர் மஹா வித்தியாலய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது,

மேலும்...
சம்பூர்  அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம்

சம்பூர் அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம் 0

🕔27.May 2016

– றிசாத் ஏ காதர் – மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை நகரில் இன்று வெள்ளிக் கிழமை பேரணியொன்று இடம்பெற்றது. நிலக்கரி மூலம் செயற்படும் அனல்மின்சார நிலையத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக எரிவாய்வு மூலம் செயற்படும் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு

மேலும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், கிழக்கு முதலமைச்சர் செயற்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், கிழக்கு முதலமைச்சர் செயற்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔26.May 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் போன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் அவமதித்தமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு முதலமைச்சர், கடற்படை அதிகாரியைத் தூற்றிய சம்பவமானவது படைவீரர்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்