சாதனை படைத்த புதிது செய்தி; இரண்டு நாட்களில் 01 லட்சம் பேர் பார்வை 0
‘புதிது’ செய்தித்தளத்தில் பதிவிடப்பட்ட செய்தியொன்றினை இரண்டு நாட்களில் சுமார் 01 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ‘சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்’ எனும் செய்தியே, இவ்வாறு மிக அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது. அந்த வகையில், புதிது செய்தித் தளத்தில், மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகமானோர் பார்வையிட்ட செய்தியாக,