Back to homepage

Tag "சம்பந்தன்"

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out 0

🕔18.Dec 2018

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய மஹிந்தவின் தெரிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆளும் தரப்பினை அடுத்து நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள தரப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். இதன் அடிப்படையில்

மேலும்...
சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த; வாழ்த்துச் சொன்னார், அமைச்சர் கிரியெல்ல

சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த; வாழ்த்துச் சொன்னார், அமைச்சர் கிரியெல்ல 0

🕔22.Mar 2018

எதிர்க்கட்சித் தலைவர் ரா.சம்பந்தனின் நாடாளுமன்றத்திலுள்ள ஆசனத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்ததால், நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான பின்னர், சபைக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ,

மேலும்...
பேரினவாதத்தின் சூனியம்

பேரினவாதத்தின் சூனியம் 0

🕔29.Apr 2017

– பஷீர் சேகுதாவூத் – சிங்கள அரசியல் தமது பேரினத்தின் பெரும்பான்மையை இலங்கையின் எல்லாப் பிராந்தியங்களிலும் நிறுவும் முயற்சியில் இறங்கி நீண்ட காலமாயிற்று. வடக்கில் மணலாறு எனப்படும் தமிழ்ப் பிரதேசத்தை வெலி ஒயா எனப் பெயர் மாற்றம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றிய மாபெரும் திட்டத்தையும், வவுனியாவில் சிங்களவர்களின் சனத் தொகையை அரச அனுசரணையுடன் அதிகரிக்கச்

மேலும்...
ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சம்பந்தன்

ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சம்பந்தன் 0

🕔21.Jan 2016

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்று,  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை, சமஷ்டி என்கிற அதிகார பரவலாக்கத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு  தலைமையேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்