சமஷ்டி கோரினால் இரத்த ஆறு ஓடும்: த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பௌத்த தேரர்கள் விசனம் 0
தமிழர்கள் – சமஷ்டி அதிகாரம் கோரினால் வடக்கு கிழக்கில் ரத்த ஆறு ஓடும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். “சமஷ்டி