Back to homepage

Tag "சப்ரகமுவ"

சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ராஜிநாமா

சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ராஜிநாமா 0

🕔8.Jun 2023

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர். குறித்த மாகாணங்களின் முந்தையை ஆளுநர்களை ஜனாதிபதி பதவி விலக்கியதன் பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றது. குறித்த

மேலும்...
எம்பிலிபிட்டிய பகுதியில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும்: சப்ரகமுவ ஆளுநர் நிலுக்கா தெரிவிப்பு

எம்பிலிபிட்டிய பகுதியில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும்: சப்ரகமுவ ஆளுநர் நிலுக்கா தெரிவிப்பு 0

🕔26.May 2018

எம்பிலிபிட்டிய நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனைக்கு முற்றாகத் தடைவிதிக்கப்படும் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜாராம விகாரையில், வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். இது குறித்து மாகாண ஆளுநரிடம் சில கருத்துகளை முன்வைத்து உரையாற்றிய எம்பிலிபிட்டிய ஸ்ரீ

மேலும்...
கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை, ஏப்ரலில் நடத்த வேண்டும்: ‘கபே’ கோரிக்கை

கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை, ஏப்ரலில் நடத்த வேண்டும்: ‘கபே’ கோரிக்கை 0

🕔21.Feb 2018

மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டும் என்று கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த வருடம் கலைக்கப்பட்ட கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள், அரசாங்கம் வாக்களித்ததன் அடிப்படையில்

மேலும்...
வட மத்திய மாகாணசபையின் பதவிக் காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது

வட மத்திய மாகாணசபையின் பதவிக் காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது 0

🕔1.Oct 2017

வட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் இன்று ஒக்டோபர் 01ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்த மாகாண சபையின் நிருவாகம், வட மத்திய மாகாண ஆளுநரின் கீழு் வரவுள்ளது. ஏற்கனவே சப்ரகமுவ மாகாண சபை கடந்த 26ஆம் திகதி கலைந்தது. நேற்று நள்ளிரவு கிழக்கு மாகாண சபையும் கலைந்துள்ள நிலையில், இன்று நள்ளிரவு

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள்; மூன்று வாரங்களுக்குள் அறிவிப்பு வரும்

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள்; மூன்று வாரங்களுக்குள் அறிவிப்பு வரும் 0

🕔15.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்னும் மூன்று வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் இம்மாதம் இறுதியிலும், ஏனைய இரு சபைகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் முதலாம் திகதியுடனும் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில்,

மேலும்...
சப்ரகமுவ மாகாண சபையிலும், 20க்கு வெற்றி

சப்ரகமுவ மாகாண சபையிலும், 20க்கு வெற்றி 0

🕔12.Sep 2017

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக சப்ரகமுவ மாகாண சபையில் இன்று செவ்வாய்கிழமை வாக்களிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 29 வாக்குகள் சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராக 08 வாக்குகளும் கிடைத்துள்ளன.  அந்த வகையில், 21 மேலதிக வாக்குகளால் 20ஆவது திருத்தம் சப்ரகமுவ மாகாண சபையில் நிறைவேறியுள்ளது. கிழக்கு மற்றும் மேல் மாகாண சபைகளிலும், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக நேற்று

மேலும்...
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் டிசம்பரில்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் டிசம்பரில்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔17.Jun 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இவ்வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுடன் நிறைவுக்க வருகின்றன. அந்த வகையில், கிழக்கு மாகாணத்தின் பதவிக் காலம் செப்டம்பர் 08, சப்ரகமுவ மாகாண

மேலும்...
பழைய முறைமையில் கிழக்குத் தேர்தல்; பைஸர் முஸ்தபா தெரிவிப்பு

பழைய முறைமையில் கிழக்குத் தேர்தல்; பைஸர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔10.Apr 2017

பழைய தேர்தல் முறைமையிலேயே கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள், எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றன. இந்த நிலையில், அடுத்த வரவு – செலவு திட்டத்துக்குள்

மேலும்...
பாடசாலைகள் நாளை திறக்கப்படும்; சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும்

பாடசாலைகள் நாளை திறக்கப்படும்; சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும் 0

🕔22.May 2016

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஆயினும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 52 பாடசாலைகள் இதற்குள் உள்ளடங்க மாட்டாது. இயற்கை அனர்த்தம் காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பாடசாலைகள் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் மூடப்பட்டன. எவ்வாறாயினும், சப்ரகமுகவ மாகாண வயலக் கல்விப் பணிப்பாளர்களின் முடிவுக்கமைய அங்குள்ள பாடசாலைகளை மீளவும் திறக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்