Back to homepage

Tag "சபாநாயகர் அலுவலகம்"

நாடாளுமன்றம் நாளை கூடுவதாக, சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு

நாடாளுமன்றம் நாளை கூடுவதாக, சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றம் நாளை பகல் 1.30 மணிக்கு கூடும் என்று, சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னதாக, எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்தது. ஆயினும், கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்கும் இடையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், நாடளுமன்றத்தை நாளை கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்